May 1, 2014

தமிழகத்தில் மேலும் ஒரு சிறுவனுக்கு மது உற்றிகொடுக்கும் அவலம்

தமிழகத்தின் நிலைமை சற்று கவலை கொள்ளும் வகையில் அமைந்துள்ளது காரணம் தமிழகத்தின் எதிர்காலம் சீரழிவதை சில நாட்களாக வாட்ஸ்அப் வாயிலாக பரவிவரும் வீடியோ காட்சிகளால் பார்த்துவருகிறோம்.மதுவை கட்டுக்குள் வைக்கும் அரசே தமிழகம் முழுவதும் 6,823 டாஸ்மார்க் யை நிறுவி தமிழகத்தை...
May 1, 2014

தலைக்கவசப் பயன்பாடு உளவுத்துறை சேகரிப்பு

சென்னை உயர்நீதி மன்ற உத்தரவுப்படி இருசக்கர வாகனமோட்டிகள் தலைக்கவசம் அணிவது சூலை1 முதல் கட்டாயம் என்று நடவடக்கை எடுக்கப் பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் 300இடங்களுக்கு மேல் 300க்குமேற்பட்ட துணை ஆய்வாளர்களை ஈடுபடுத்தி தலைக்கவசம் அணியாத வாகனமோட்டிகள் மீது நடவடிக்கை...
May 1, 2014

மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு ஒரே வாரத்தில் ரூ.1.08 கோடி வசூல்

சென்னை கோயம்பேடு-ஆலந்தூர் இடையே கடந்த 30-ந்தேதியிலிருந்து மெட்ரோ ரயில் சேவை நடந்து வருகிறது. இதில் தொடக்க நாள் அன்று 16.77 லட்சம் ரூபாய் வசூல் செய்தது. இதை தொடர்ந்து கடந்த ஒரு வாரக்காலத்தில் 3.26 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

இதன் மூலம் மெட்ரோ ரயில்...
May 1, 2014

ஜெயலலிதா வழக்கில் திமுக மேல்முறையீடு

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரை விடுதலை செய்த கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி, திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மேல்முறையீட்டு மனு...
May 1, 2014

ஏழை மாணவர்களை சேர்க்க மறுக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை ஐகோர்ட்டு உத்தரவு

இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஏழை மாணவர்களை சேர்க்க மறுக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கண்காணிப்புக் குழுவை தமிழக அரசு ஒரு வாரத்துக்குள் உருவாக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மாற்றத்துக்கான இந்தியா’ என்ற அமைப்பின்...
May 1, 2014

காவல்நிலையத்தில் மரணம் மேட்டூரில் பரபரப்பு

நேற்று முன்தினம் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கருமலைகூடலில் திருநங்கைகள் நடனம் நடைபெற்றது. நிகழ்ச்சியின் முடிவில் இரு கோஷ்டிகளுக்கு இடையே தகறாரு மூண்டது.பின்னர் தனியாக வந்த பழனிசாமி-யை கழுத்தையருத்து கொலை செய்தனர் இதற்காக வழக்கு பதிவு செய்து விசாரித்த போலீசார்...
May 1, 2014

திருப்பூர் அருகே பெரும் ரயில் விபத்து தவிர்ப்பு

கோவையிலிருந்து சென்னை செல்லும் இன்டன்சிட்டி விரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை காலை 6-15க்கு கிளம்பி காலை 7-30க்கு திருப்பூரிலிருந்து ஊத்துக்குளிக்கு வந்து கொண்டிருந்தது. அதே வழித்தடத்தில் ஹைதராபாத்தில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் சபரி ரயில் நின்று கொண்டிருந்தது அதே...
May 1, 2014

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதுகுறித்து காவல்துறையினர் தரப்பில் கூறியதாவது: சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு,...
May 1, 2014

ஐஏஎஸ் தேர்வில் சாதனை படைத்த தமிழக மாணவி

மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதே எனது லட்சியம் என்று ஐஏஎஸ் தேர்வில் அகில இந்திய சாதனை படைத்த தமிழக மாணவி சாருஸ்ரீ கூறி்னார். ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் போன்ற குடிமைப் பணிக்களுக்கான 2014 ஆம் ஆண்டிற்கான தேர்வு இறுதி முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

இத்தேர்வு...