May 1, 2014

கற்பைக் காக்க உயிர்த் தியாகம் செய்த பல்லாயிரம் பெண்களின் கதைகளைப் படியுங்கள்

சிம்பு தமிழர் என்பதால் வன்கொடுமை தடுப்புச்சட்டம் வெறித்தனமாக பாய்கிறது என்று தமிழர் முன்னேற்றப் படை நிறுவனத்தலைவர் கி.வீரலட்சுமி கேள்வி எழுப்பியுள்ளார்.

சிம்பு, அனிருத் இணைந்து உருவாக்கியதாக கூறப்படும் பீப் பாடலுக்குத் தமிழகம் முழுவதிலும்...

May 1, 2014

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார்.

திமுக நிர்வாகிகளின் அவசரக் கூட்டம் சென்னையிலுள்ள அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு...

May 1, 2014

வரும் பொங்கல் திருவிழாவின் போது ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டியை

வரும் பொங்கல் திருவிழாவின் போது ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டியை நடத்தும் வகையில் மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வரவேண்டும் என முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர்...

May 1, 2014

டிராபிக் ராமசாமி மீது பாய்கிறது குற்றவியல் அவதூறு வழக்கு

பொது நல வழக்குகள் பல தாக்கல் செய்பவர் டிராபிக் ராமசாமி. இவர், கடந்த வாரம் முதல் அமைச்சருக்கு எச்சரிக்கை செய்யும் விதமாக பேசிய வீடியோ காட்சி, வாட்ஸ் அப்பில் பரவியது.

சென்னையில் மழை வௌ;ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களுடன்...

May 1, 2014

தமிழக அரசின், 6,800 மதுக்கடைகளுக்கு மிலாது நபியை முன்னிட்டு விடுமுறை

மிலாது நபியை முன்னிட்டு, டாஸ்மாக்குகளுக்கு, டிசம்பர் 24ம் தேதி, விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனத்திற்கு, 6,800 மதுக்கடைகள் உள்ளன. இவற்றில், நாளொன்றுக்கு சராசரியாக, 70 கோடி ரூபாய்க்கு, பீர் மற்றும் மது வகைகள்...

May 1, 2014

அரையாண்டு தேர்வை ரத்து செய்ய உத்தரவிட முடியாது

மழை பாதிப்பை அடுத்து, தமிழகம் முழுவதும் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அரையாண்டு தேர்வை ரத்து செய்ய உத்தரவிட...

May 1, 2014

வருமான வரி செலுத்துவதற்;கு, சனவரி 31-ந்தேதி வரை கால அவகாசம்

தமிழகம்-புதுச்சேரியில் உள்ள வருமான வரி செலுத்தும் கார்ப்பரேட் கம்பெனிகள் மற்றும் கார்ப்பரேட் அல்லாத கம்பெனிகள் வருமான வரி செலுத்துவதற்கு, சனவரி 31-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து நடுவண் நிதி அமைச்சகத்தின் வருமான...

May 1, 2014

நீர்நிலைகளில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு தடை

நீர்நிலைகளில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு இடைக்கால தடை. உயர்நீதிமன்றம் உத்தரவு

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இயற்கை வளம் மற்றும் பெரும்பள்ள ஓடை பாதுகாப்பு நல சங்கத்தின் தலைவர் கே.சண்முகசுந்தரம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள...

May 1, 2014

முன்னாள் நடுவண்அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகத்தில் சோதனை

முன்னாள் நடுவண்அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகம் மற்றும் அவரது நண்பர்களின் நிறுவனங்களில், அமலாக்க பிரிவினர் மற்றும் வருவாய் வரித்துறையின் புலனாய்வு பிரிவினர் இன்று சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேரம் இந்தச் சோதனை...