வெள்ளத்தால் வீடுகளை இழந்த அடையாறு கரையோரங்களில் குடிசை வீடுகளில் வசித்த குடும்பங்களுக்கு தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம் முதற்கட்டமாக சென்னை, ஒக்கியம் துரைப்பாக்கம் மற்றும் பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள 10,000...
தமிழகத்தில் அமையவிருக்கும் 12 பொலிவுறு நகரங்கள் (ஸ்மார்ட் சிட்டி) குறித்த திட்ட வரைவு அறிக்கையை தமிழக அரசு நடுவண்அரசிடம் இன்று சமர்பித்துள்ளது.
இந்தியா முழுவதும் 98 பொலிவுறு நகரங்களை அமைப்பதற்கு நடுவண்அரசு முடிவு செய்தது. தங்கள்...
முதலமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில், திண்டுக்கல் மாவட்டம் - நிலக்கோட்டை சிப்காட் தொழில் வளாகத்தில், 50 ஏக்கர் நிலப் பரப்பளவில் 550 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள ஆம்வே இந்தியா எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்...
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் தொழில்கள் எதுவும் தொடங்கப்படவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட கேள்வி- பதில் வடிவ அறிக்கையில்,
தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள்,...
பொது இடங்களில், விஜயகாந்தின் அநாகரிகம் தொடர்வது, தமிழக அரசியல் வட்டாரங்கள், பத்திரிகை வட்டாரங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.
பத்திரிகையாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்வது, தன் கட்சி நிகழ்ச்சிகளில்...
சென்னையில் இந்த ஆண்டு புத்தாண்டு நடன விருந்து மற்றும் கொண்டாட்டங்கள் ஏதும் நடத்துவது இல்லை என சென்னை நட்சத்திர உணவக நிர்வாகங்கள் முடிவு செய்துள்ளன. இதுகுறித்து காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
புத்தாண்டை வரவேற்கும் விதமாக...
2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி தமிழக கடலோர மாவட்ட மக்களுக்கு ஒரு கருப்புநாளாகவே விடிந்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமத்ரா தீவில் உருவான சுனாமி பேரலைகளால் தமிழக கடலோர மாவட்டங்களும் சின்னாபின்னமாயின. ஆயிரக்கணக்கானவர்கள் மடிந்தனர். உறவுகளை கண்...
நடுவண் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உறுதி அளித்துள்ளதை அடுத்து திமுக நடத்துவதாக அறிவிக்கப்பட்ட உண்ணாவிரதத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கலாம் என்று கருதுவதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், பொங்கல்...
தாய்மொழியான தமிழைத் துரத்திவிட்டு ஆங்கிலத்தை வளர்க்கக்கூடாது என ஐஏஎஸ் அதிகாரி சகாயம் பேசினார். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிகேஎன் இளைஞர் சங்கம் சார்பில், 2016ல் 2016மரக்கன்று நடும்விழா நடந்தது. இளைஞர் சங்க தலைவர் பிரபு தலைமை வகித்தார். பிகேஎன் மெட்ரிக்...