May 1, 2014

ஆவாரம்பூ, பீளைப்பூ,வேப்பிலை கொண்டு காப்பு கட்டுவோம்.

‘தைஇத் திங்கள் தண்கயம் படியும்’ என்று நற்றிணை

‘தைஇத் திங்கள் தண்ணிய தரினும்’ என்று குறுந்தொகை

‘தைஇத் திங்கள் தண்கயம் போல்’ என்று புறநானூறு

‘தைஇத் திங்கள் தண்கயம் போல’ என்று ஐங்குறுநூறு

May 1, 2014

தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு; நடப்புச் செய்திகள்

தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, நடுவண் அரசு அரசாணை வெளியிட்டது. அந்த அரசாணைக்கு, உச்ச நீதிமன்றம் நேற்று இடைக்கால தடை விதித்துள்ளது. எனவே, ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறுத்தப்படுமா அல்லது தடையை மீறி...

May 1, 2014

சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை

சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று இணை தலைமைத் தேர்தல் அதிகாரி சிவஞானம் கூறினார்.

தமிழகத்தில் சில மாதங்களில் பொதுத்தேர்தல் நடத்தப்பட இருப்பதால், கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்தே அதிகாரிகள்,...

May 1, 2014

ஜல்லிக்கட்டைக் காண்பதற்கு வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆர்வம்

தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பொங்கல் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி, மஞ்சுவிரட்டு ஆகியவை ஆண்டாண்டு காலமாக நடத்தப்பட்டு வந்தன.

இந்த போட்டிகளில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக விலங்குகள் நல...

May 1, 2014

எந்தக் கொம்பனாக இருந்தாலும் நெஞ்சுக்கு நேராக எதிர்க்கிறவன் தமிழன்

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைத்திருப்பது அளவிட முடியாத மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது என்று நடிகர் சூரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு இந்த...

May 1, 2014

தேனீக்கள் பூக்களில் இருந்து மட்டும் தேன் எடுப்பதில்லை. பழங்களை உண்டு தேனாக மாற்றுகிறது

மதுரை கடச்சனேந்தலைச் சேர்ந்த ஜோஸ்பின் ஆரோக்கிய மேரிக்கு மும்பை ஆஸ்பி விவசாய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், தேனீக்கள் வளர்ப்பு தொழில்முனைவோருக்கான விருது வழங்கியது.

இது குறித்து ஜோஸ்பின் ஆரோக்கிய மேரி,

விவசாய...

May 1, 2014

இலங்கை அரசோடு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அளவிலான உயர்நிலைப் பேச்சுவார்த்தை

கடற்படையினரின் தாக்குதலைத் தடுத்து நிறுத்த இலங்கை அரசோடு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அளவிலான உயர்நிலை பேச்சுவார்த்தைகளைத் தொடங்க வேண்டும் என்று அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையில்...

May 1, 2014

ஜெயலலிதாவுக்கு அதிமுகவினர் கொடுக்கும் மரியாதையா? விஜயகாந்த்

கடந்த சட்டமன்றத் தேர்தலில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்ததற்காக தான் வெட்கப்படுவதாகவும், வேதனைப்படுவதாகவும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

May 1, 2014

தேமுதிக தலைவர் விஜயகாந்தைச் சந்தித்துப் பேசினார் பாஜக தமிழகப் பொறுப்பாளர்

பாரதீய ஜனதா கட்சியின் தமிழகப் பொறுப்பாளர் முரளிதர் ராவ் நேற்று மாலை திடீரென்று தேமுதிக தலைவர் விஜயகாந்தைச் சந்தித்துப் பேசினார்.

வளசரவாக்கத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, நடுவண் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும்...