May 1, 2014

வீட்டின் முன்பு நின்றிருந்த இளம்பெண்ணுக்கு முத்தம்

வீட்டின் முன்பு நின்றிருந்த இளம்பெண்ணுக்கு முத்தம் கொடுத்த ஒரு வாலிபர் விவகாரம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டியில் வசிப்பவர் அசோக்குமார். அவரின் மகள் அஸ்வினி சென்னையில் ஒரு தனியார்...

May 1, 2014

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கடிதத்துக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தடை

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணனை இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், இடமாற்றம் செய்து அனுப்பிய கடிதத்துக்கு, நீதிபதி கர்ணன் தடை விதித்து, அது தொடர்பான விளக்கத்தை அவர் தம்மிடம் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளதாக...

May 1, 2014

தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலைச் செம்மைப்படுத்தும் சிறப்புத் திட்ட அறிமுகம்

தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலைச் செம்மைப்படுத்தும் சிறப்பு திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

இத்திட்டம் திங்களன்று (பிப்.15) முதல் 29-ந்தேதி வரை 234 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்...

May 1, 2014

எல்லா ஊழலையும் செய்த திமுக காங்கிரசு மறுபடியும் ஏன் கூட்டணி சேர்ந்தன: பிரேமலதா

இந்தச் சட்டமன்றத் தேர்தலில் கட்சிகள் கூட்டணி அமைத்துக்கொள்ள பெரிதும் சிரமப்பட்டது தேமுதிக-வை தன் பக்கம் இழுக்கத்தான். ஆனால் இந்தக் கட்சி யாருக்கும் பிடி கொடுக்காமல் டிமிக்கி கொடுத்து வருகிறது.

 

May 1, 2014

தமிழக மீனவர்களின் பாதுகாப்பை நடுவண் அரசு உறுதிசெய்யவேண்டும்: ஜெயலலிதா

தமிழக மீனவர்களின் பாதுகாப்பை நடுவண் அரசு உறுதிசெய்யவேண்டும் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

 

அண்மையில், இலங்கைக்  கடற்படையினரால் 12 தமிழக மீனவர்கள்...

May 1, 2014

பாமகவைவிட கொள்கையில் சிறந்த கட்சியுடன் கூட்டணி சேர தயார்: ராமதாஸ்

சென்னை மாவட்ட பாமக இளைஞர் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ராமதாஸ் தலைமையில் தி.நகரில் நேற்று நடந்தது. பின்னர் நிருபர்களிடம் பேசிய ராமதாஸ்,

பாமகவைவிட கொள்கையில் சிறந்த கட்சி ஏதாவது இருந்தால் அதில் சேர தயாராக...

May 1, 2014

தொழிலதிபர் பாலமுருகன் ஏழுமலையான் கோவிலுக்கு ஒரு கோடி ரூபாய் வைரக் கிரீடம்

கோயம்புத்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் பாலமுருகன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வைரக் கிரீடத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

 

மனைவி பூர்ணிமாவுடன் நேற்று காலை...

May 1, 2014

இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஒரே மேடையில் 234 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை

நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று வெளியிட்டார். அப்போது வெள்ளம் பாதித்த கடலூரில் தான் போட்டியிடப்போவதாவும் அறிவித்தார். சட்டமன்றத்...

May 1, 2014

சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி

சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.

இன்னும் சில மாதங்களில் தமிழக சட்டமன்றத் தேர்தல் உள்ள நிலையில்,...