May 1, 2014

இந்தியாவிற்கு சொந்தமாயிருந்து இலங்கைக்கு வழங்கப் பட்ட கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழ

இந்தியாவிற்கு சொந்தமாயிருந்து இலங்கைக்கு வழங்கப் பட்ட கச்சத்தீவு.

இங்கு புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று முதல் நாளை (21-ந்தேதி) வரை நடைபெறுகிறது.

May 1, 2014

தொண்டர்களிடம் கருத்து கேட்டு, பின் கூட்டணி குறித்து அறிவிப்பதாக விஜயகாந்த்

இரண்டு நாளில் நடைபெற உள்ள நேர்காணலின்போது தொண்டர்களிடம் கருத்து கேட்டு, பின் கூட்டணி குறித்து அறிவிப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார். காஞ்சிபுரம் அடுத்த வேடலில் தேமுதிக மாநாடு நேற்று மாலை நடந்தது. மாநாட்டில், தேர்தல் அறிக்கையின் முதல்...

May 1, 2014

தமிழக அமைச்சரவையில் இருந்து ரமணா நீக்கம்

தமிழக பால்வளத்துறை அமைச்சர் பி.வி. ரமணா இன்று அதிரடியாக நீக்கப்பட்டார். இதற்கான அறிவிப்பை தமிழக ஆளுநர் ரோசைய்யா இன்று அறிவித்தார். அவர் வகித்து வந்த துறையை அமைச்சர் ப. மோகன் கூடுதலாக கவனிப்பார் என கூறப்பட்டுள்ளது.

May 1, 2014

அத்திக்கடவு-அவினாசி திட்டத் தொடக்கப் பணிகளுக்கு நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு

மக்கள் போராட்டம் வெற்றி!

அத்திக்கடவு-அவினாசி திட்டம் குறித்து அரசு வெளியிட்டுள்ள நிலை அறிக்கையில்,

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி வட்டமானது ஆண்டிற்கு சராசரி 600 மிமீ முதல் 700 மிமீ வரையிலான...

May 1, 2014

பிரபாகரன் இறந்து விட்டதாக அறிவித்த அறிவிப்பு பொய்யாகும்: பழ.நெடுமாறன்

பிரபாகரன் இறந்து விட்டதாக அறிவித்த அறிவிப்பு பொய்யாகும்: பழ.நெடுமாறன்

தமிழர் தேசிய இயக்க நிறுவனத்தலைவர் பழ.நெடுமாறன் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் போராட்டக்காரர்களை சந்திக்க இன்று...

May 1, 2014

அரசு ஊழியர்கள் சங்கங்களின் போராட்டம் 9ஆம் நாளாகத் தொடர்கிறது

அரசு ஊழியர்களின்  காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தின் அடுத்த கட்டமாக சாலையில் அமர்ந்து ஒப்பாரி வைக்கும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 937 பேரைப் காவல்துறையினர் புதன்கிழமை கைது செய்தனர்.

 

May 1, 2014

4 மடங்களின் மடாதிபதியாக நித்தியானந்தா செயல்பட தடை

சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா 4 மடங்களின் மடாதிபதியாக செயல்படுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. அவர் சாரதா நிகேதன் அறக்கட்டளையின் கீழ் செயல்படும் சாத்துக்கள் மடம், பாலுசாமி மடம், அருணாச்சல தேசிய மடம் மற்றும் சங்கர மடம்...

May 1, 2014

திமுக பற்றி கருத்து சொல்ல நீ யார்? என்று என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது: மு.க.அழகிரி

திமுக பற்றி கருத்து சொல்ல நீ யார்? என்று என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது. இந்தக் கட்சிக்காக மற்றவர்களை விட நான் கூடுதலாகவே உழைத்துள்ளேன்.

 

பல முறை சிறை சென்றுள்ளேன். நான் தவறு...

May 1, 2014

கச்சத்தீவு திருவிழாவுக்கு, இந்தாண்டு தமிழகத்தில் இருந்து அதிகமானோர் செல்வார்கள்

கச்சத்தீவு புனித அந்தோணியார் கோயில் திருவிழா வரும் 20, 21ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள தமிழகத்தில் இருந்து 91 படகுகளில் 3,456 பேர் செல்கின்றனர். கச்சத்தீவு புனித அந்தோணியார் கோயில் திருவிழா ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச்...