விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள நாரணபுரத்தில் தனியார் பட்டாசு ஆலை உள்ளது. இங்கு சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். இந்த பட்டாசு ஆலையில் 40க்கும் மேற் பட்ட அறைகள் உள்ளன. இன்று...
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நளினி, 25 ஆண்டுக்கு பின் தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள இன்று பரோலில் வெளியே வந்தார்.
ஆந்திர மாநில வனத்துறை அதிகாரிகள் திருப்பதி அருகே கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தமிழர்கள் அனைவரையும் விடுதலை செய்து திருப்பதி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆந்திர மாநிலம்...
முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாளை கேக் வெட்டியும், கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்தும் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் ஆற்காடு பேருந்து...
பிளஸ் 2 மாணவி மற்றும் அவரது தோழியை அடித்துக் கொன்ற நபர்கள் சடலங்களை தண்டவாளத்தில் வீசினர். வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே லத்தேரி அடுத்த ஜங்காலப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. இவரது மகள் புனிதவள்ளி. அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து...
ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாச்சாரத்தோடு இணைந்தது. ஆனால் இது பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக தவறாக சித்தரிக்கப்படுகிறது.
ஜல்லிக்கட்டு பல கிராமங்களில் வழிபாடாக நடத்தப்படுகிறது. எனவே ஜல்லிக்கட்டு வீர...
திமுக ஆட்சிக்கு வந்தால், ஊழலை ஒழிக்க ‘லோக் ஆயுக்த’ அமைக்கப்படும் என்று அக்கட்சியின் மாநிலப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மக்கள் விடியல் மீட்புப் பயணத்தின் ஒரு பகுதியாக, ஒரகடம்...
தேமுதிகவைச் சேர்ந்த அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் எட்டு பேர் உள்பட 10 சட்டமன்ற உறுப்பினர்கள் ஞாயிற்றுக்கிழமை திடீரென ராஜிநாமா செய்தனர். இதற்கான கடிதத்தை பேரவைத் தலைவரிடம் அளித்தனர்.
இந்த ராஜிநாமா கடிதங்களைப்...
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறன. யார் யாருடன் கூட்டணி வைப்பார்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இப்போதைக்கு...