ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு விசாரணையை உச்சநீதிமன்றம் விசாரிக்கக் கூடாது எனக் கோரி வழக்கறிஞர்கள் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 18...
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சிங்கப்பூருக்குப் பயணம் செய்ய உள்ளாரா? என்பது குறித்து தே.மு.தி.க. விளக்கம் அளித்து உள்ளது.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், சிங்கப்பூருக்கு...
சேலம் அரசு போக்குவரத்துக்கழக, ஜான்சன்பேட்டை கிளையில், சென்னை - சேலம் வழித்தடப் பேருந்தின், வசூல்தொகையை அதிகாரிகள் வாங்க மறுத்ததால், நடத்துநர் கிளை நுழைவு வாயிலில் தீக்குளிக்க முயற்சித்தார்.
நாமக்கல்...
2 ஜி ஸ்பெக்ட்ரம் பின்னணியில் இருந்தது திமுக பொருளாளர் ஸ்டாலின்தான். வேண்டுமானால் இதற்காக என் மீது வழக்குப் போடட்டும். அதை சந்திக்கத் தயாராக உள்ளேன் என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.
திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற...
மக்கள் நலக்கூட்டணியைப் பார்த்து முதல்வர் ஜெயலலிதா பயப்படுகிறார் என்று மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ கூறினார்.
தமிழக அரசியல் களத்தில் விஜயகாந்த் தம்முடன் தாம் கூட்டணி அமைப்பார் என்று ஒவ்வொருவரும் எதிர்பார்த்திருந்த நிலையில்,
யாரும் எதிர்பாராத வகையில் மக்கள் நலக்கூட்டணியில் இணைந்து முதல்வர் வேட்பாளராகவும் ஆகியுள்ளார்.
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலில் தே.மு.தி.க.வுடன் மக்கள் நலக் கூட்டணி தேர்தல் உடன்பாடு செய்துகொண்டுள்ளது. முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தேமுதிக 124 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மக்கள்...
நாம் தமிழர் கட்சியின் 314 பக்க தேர்தல் அறிக்கை: சீமான் வெளியிட்டார்
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழக நலனுக்காக மேற்கொள்ள இருக்கும் நலத்திட்டங்கள் பற்றிய அறிக்கை புத்தகமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நலக்கூட்டணித் தலைவர்களின் வருகைக்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் சுமார் இரண்டரை மணி நேரம் கட்சி அலுவலகத்தில் காத்திருந்ததாகவும், கடைசி வரை அவர்கள் வராததால் ஏமாந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.
மக்கள் நலக்கூட்டணிக்கு வர...