இன்று
ஞாயிறு உதயத்திலிருந்து 34வது நாழிகை
27வது விநாழிகையில்(இரவு7-48மணி)
பிறக்கும்
5118வது தமிழ்ப் புத்தாண்டை பெருமையுடன் வரவேற்போம். இன்றைய...
காங்கிரஸ் கட்சியின் தலைமை கேட்டுக்கொண்டால் ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடத் தயார் என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு அதிரடியாக தெரிவித்துள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் (மே) 16-ந்தேதி நடை பெற உள்ளது. இதற்கான மனுதாக்கலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ளன.
தேர்தலுக்கு மிக குறுகிய நாட்களே இருப்பதால் அ.தி.மு.க....
‘சோதனை’ என்ற பெயரில் போக்குவரத்து காவல்துறையினர், இரு சக்கர வாகனம் ஒன்றை நிறுத்தியபோது வாகனத்தில் அமர்ந்திருந்த பெண் தவறி விழுந்து லாரியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
மக்கள் தே.மு.தி.க. கட்சியைத் தொடங்கிய சந்திரகுமார் தே.மு.தி.க.வை உடைக்கும் எண்ணம் இல்லை என்று பேசிஉள்ளார்.
தே.மு.தி.க.வில் இருந்து நீக்கப்பட்ட சந்திரகுமார் சட்டமன்றஉறுப்பினர் உள்பட 10 பேர் சார்பாக வெளியிடப்பட்ட...
ஜோதிமணிக்கு இளங்கோவன் கடும் எச்சரிக்கை
அரவக்குறிச்சி தொகுதியில் ஜோதிமணி சுயேச்சையாக போட்டியிட்டால், அவர் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எச்சரித்தார்.
தேமுதிக104, மதிமுக29, தமாகா26, விசிக25, இ.கம்யூ25, மா.கம்யூ25 தொகுதிகளில் போட்டி!
தேமுதிக- மக்கள் நலக்கூட்டணி- தமாகா கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மக்கள் நலக்கூட்டணியில் ஏற்கனவே...
நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமாகா எந்தக் கூட்டணியில் இடம் பெறப் போகிறது என்பதுதான் அரசியல் வட்டாரத்தில் தற்போது முதன்மையாக எழுப்பப்படும் கேள்வி. இதற்கான விடையைக் கண்டறிவதற்குள் ஜி.கே.வாசன் கடும்...
வழக்கமாக, காங்கிரஸில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டவுடன் பிரச்னைகள் அதிகம் எழும். ஆனால், இப்போது தொகுதிகள் அறிவிப்பிலேயே பிரச்னைகள் தொடங்கியுள்ளது.
திமுக கூட்டணியில், காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ள 41 தொகுதிகளின்...