May 1, 2014

தமிழகத்தில் 100 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் 7627 பேர்

தமிழகத்தில் 100 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் 7627 பேர் உள்ளனர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தகவல் தெரிவித்துள்ளார்.

100 வயதுக்கு மேற்பட்டவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்ற கணக்கு விபரம் இதுவரை தெரிந்தது இல்லை....

May 1, 2014

ஜெயேந்திரர் உள்ளிட்ட 9 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்

சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த கணக்காய்வாளர் ராதாகிருஷ்ணன் கடந்த 2002 செப்டம்பர் 20-ம் தேதி வீட்டில் இருந்தபோது ஒரு கும்பலால் பயங்கரமாக தாக்கப்பட்டார். அரிவாளால் வெட்டியதில் அவர், மனைவி, வேலைக்காரர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்....

May 1, 2014

உண்மையான சொத்து மதிப்பை அப்படியே தெரிவித்து விட்ட ஒரே வேட்பாளர் போலும்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்களிலேயே மிகப் பெரிய பணக்கார வேட்பாளராக அறியப்படுபவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஹெச். வசந்தகுமார் என்று தெரிய வந்துள்ளது.

வசந்த் அண்ட் கோ நிறுவன...

May 1, 2014

விவசாயிகள் தாக்கல் செய்த மறுசீராய்வு மனு தள்ளுபடி

கெயில் நிறுவன எரிவாயு குழாய்களை,  தமிழகத்தில் விவசாய நிலங்கள் வழியே எடுத்துச் செல்ல தடை விதிக்கக் கோரி விவசாயிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள விவசாய நிலங்கள்...

May 1, 2014

கொடைக்கானலில் 2 ஆயிரம் அடி பள்ளத்தில் தவறி விழுந்த வாலிபரை பிணமாக மீட்டனர்

கொடைக்கானல் மலைப்பகுதியில் புகைப்படம் எடுத்தபோது சுமார் 2 ஆயிரம் அடி பள்ளத்தில் தவறி விழுந்த வாலிபரை மீட்பு குழுவினர் பிணமாக மீட்டனர்.

மதுரை, ஆழ்வார்புரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 28). தனியார் நிறுவனத்தில்...

May 1, 2014

ஸ்டாலின் சொத்து மதிப்பு

சென்னை கொளத்தூர் தொகுதியில் தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் போட்டியிடுகிறார். இதற்காக அவர் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதில் தனது சொத்து மதிப்பு ரூ.4,13,83,988 எனக்கூறியுள்ளார். தனக்கு அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.80,33,242 எனவும்,...

May 1, 2014

விஜயகாந்த் அவரது மனைவி பிரேமலதா சொத்து விவரம்

உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

தமிழகச் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி மற்றும் தமாகாவுடன் இணைந்து தேமுதிக போட்டியிடுகிறது. இதில்...

May 1, 2014

நாஞ்சில் சம்பத் ஆவேசப் பேச்சு: கருணாநிதியை சர்வதேச குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும்

இலங்கைத் தமிழர்கள், இனப்படுகொலைக்கு காரணமான கருணாநிதியை சர்வதேச குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும் என்று அதிமுக தலைமை கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கூறினார்.

கரூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர்...

May 1, 2014

சாதி மோதல் நடக்கும் என்பதை முன் கூட்டியே எப்படி சொல்ல முடியும்? சிமான் கேள்வி

வைகோ தேர்தலில் போட்டியிடாமல் விலகியதற்கு, சாதி மோதலுக்கு வாய்ப்புள்ளதாக காரணம் கூறுவதை ஏற்க இயலாது என சீமான் தெரிவித்தார்.

திராவிட கட்சிகளுக்கு நாங்கள் தான் உண்மையான மாற்று, திராவிட இனமே கிடையாது. திராவிடர்கள் என்பது...