வாசுதேவநல்லூர் பாமக வேட்பாளர் காசிபாண்டியன் சேர்ந்தமரம் அருகே உள்ள நடுவக்குறிச்சியை அடுத்த மாயம்பாறை என்ற அருணாசலபுரத்தைச் சேர்ந்தவர். இவர் சங்கரன்கோவில் ஒன்றிய பாமக செயலாளராக உள்ளார்.
இவர் தலைமையில், கிளை செயலாளர்கள்...
தமிழக சட்டத்தேர்தளுக்கான வாக்குப்பதிவு 232 தொகுதிகளில் தொடங்கியது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளர்கள் தனது வாக்கினை பதிவு செய்யலாம்.வாக்குச்சாவடி மையங்கள் அனைத்தும் துணை ராணுவத்தினர் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.இந்த தேர்தலில் அஜித் மற்றும்...
தஞ்சாவூர் சட்டசபை தொகுதி தேர்தல் 23-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
234 உறுப்பினர்களை கொண்ட தமிழக சட்டசபைக்கு இன்று (திங்கட்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே கரூர் மாவட்டம்...
தி.மு.க தலைவர் கருணாநிதி சமூகவலைதளங்களில் கருத்துகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கருணாநிதி வாக்காளர்களைக் கவரும் வகையில் சில பதிவுகளை மேற்கொண்டதாகவும் அதற்காக கருணாநிதி சமூக...
நம்பவைத்து கழுத்தறுப்பதில் மோடிக்கு நிகர் யாருமில்லை
நம்ப வைத்து கழுத்தறுப்பதில் மோடிக்கு நிகர் வேறு யாரும் இல்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் மதிமுக சார்பில் போட்டியிடும் விநாயகா ரமேஷை...
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு மேல்முறையீடு வழக்கு விசாரணை ஜுன் 1ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக வழக்கு விசாரணை...
அம்பத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் அசன் ஆரூண் மீது மர்மநபர்கள் திராவகம் வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைக் கண்டித்து காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னை...
ஆயாவையே மாற்ற முடியாதவர்களா ஆட்சி முறையை மாற்றுவார்கள் இணையத்தள கிண்டல்.
சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நெருங்கும் நிலையில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கடுமையான விளம்பர கோதாவில் குதித்துள்ளன.
ஆளும் அதிமுகவுக்கு எதிராக வாக்களிப்போர் அதிகம் பேர் இருந்தாலும், அந்த வாக்குகள் சிதறுவதால், அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என புதிய தலைமுறை கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய...