May 1, 2014

வகுப்பறையில் இருந்த மாணவி கட்டையால் அடித்துக் கொலை

கரூரில் கல்லூரிக்குள் புகுந்து வகுப்பறையில் இருந்த மாணவியை முன்னாள் மாணவன் கட்டையால் அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கரூர், ஈரோடு சாலையில் உள்ள கரூர் பெறியியல் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார் சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச்...
May 1, 2014

நகராட்சித் தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும்: அன்புமணி ராமதா

நகராட்சித் தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும்: அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் தலைவர் பதவிக்கு நேரடித் தேர்தல்...
May 1, 2014

நீதிமன்றத்தில் ஆஜராக மதுரை வந்தார் சசிகலா புஷ்பா; காவல் துறையினர் குவிப்பால் பரபரப்பு

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வரும் ஜாமீன் மனு மீதான விசாரணையில் ஆஜராக, சசிகலா புஷ்பா மாநிலங்களவை உறுப்பினர் இன்று மதுரை வந்துள்ளார். ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அ.தி.மு.க.வில் இருந்து...
May 1, 2014

தான்தோன்றித் தனமான சேரன் பேச்சுக்கு சீமான் கண்டனம்

அண்மையில் நடந்த கன்னாபின்னா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் சேரன் கலந்து கொண்டார். அதில், சேரன் கூறியதாவது, “புதிய தமிழ்த் திரைப்படங்களை ஆன்லைனில் ஏற்றி திரைத்துறைக்கு எதிரியாக இருப்பது ஈழத்தமிழர்கள்தான். அவர்களுக்காகவா நாம் போராட்டம் நடத்தினோம் என்று...
May 1, 2014

ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணை மேலும் தாமதமாகும் என எதிர்பார்ப்பு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கூடுதல் ஆவணங்களை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதன்கிழமை தாக்கல் செய்தது. ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம் உள்ளிட்ட போட்டிகளில் காளைகள் பங்கேற்க அனுமதி அளித்து நடுவண் சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த ஜனவரி 7-ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. அந்த...
May 1, 2014

மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க மண்எண்ணெய் கேனுடன் வந்த மதுரை பெண்

மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க மண்எண்ணெய் கேனுடன் வந்த பெண் தீக்குளிக்கப் போவதாக சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை செல்லூரைசேர்ந்தவர் ரவி. வளையல் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி நாகஜோதி (அகவை40). இவர்களுக்கு சொந்தமான ரூ.25 லட்சம் மதிப்புள்ள வீடு உள்ளது. அந்த...
May 1, 2014

தமிழக உரிமைகள் பறிபோகக் காரணமானவர் கருணாநிதிதான்: அன்புமணி

சட்டப்பேரவையில் தமிழகத்தின் முக்கிய பிரச்னைகளைப் பற்றி பேசாமல் திமுக அமளியில் ஈடுபடுவது அரசியல் நாடகம் என பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டினார். மதுரையில் வியாழக்கிழமை தொடங்கிய மாநில அளவிலான இறகுப்பந்து போட்டியைக் காணவந்த...
May 1, 2014

புதியஆட்சி வரும்பொழுதுதான் நிரந்தர தீர்வு; விஜயகாந்த் அறிக்கை

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழக சட்டமன்றத்தில் எதிர்கட்சியைச் சேர்ந்த தி.மு.க.வினரை அவைக்காவலர்களை வைத்து கூண்டோடு வெளியேற்றியதையும், அதே ஒரு வார காலத்திற்கு அவர்களை தற்காலிகநீக்கம் செய்து அறிவித்து இருப்பதும் வேதாளம்...
May 1, 2014

சாலையோர மரத்தடியில் ஐம்பொன் அம்மன் சிலை

ஆம்பூர் அருகே சாலையோர மரத்தடியில் ஐம்பொன் அம்மன் சிலை இருந்தது. இதுகுறித்து வருவாய்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்பூர் அருகே வெங்கிளி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள ஒரு மரத்தடியில் அம்மன் சிலை ஒன்று இருந்தது. அந்த வழியே சென்றவர்கள் அம்மன்...