அண்மையில் நடந்த கன்னாபின்னா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் சேரன் கலந்து கொண்டார்.
அதில், சேரன் கூறியதாவது,
“புதிய தமிழ்த் திரைப்படங்களை ஆன்லைனில் ஏற்றி திரைத்துறைக்கு எதிரியாக இருப்பது ஈழத்தமிழர்கள்தான். அவர்களுக்காகவா நாம் போராட்டம் நடத்தினோம் என்று...