May 1, 2014

மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம், இன்று வெடி வைத்து தகர்ப்பு

மவுலிவாக்கத்தில் ஆபத்தான நிலையில் உள்ள 11 மாடி கட்டிடம், இன்று பகல் 2 மணியளவில் நவீன தொழில்நுட்பத்தில் வெடி வைத்து தகர்க்கப்படுகிறது. இதையடுத்து, அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்படுகின்றனர். போக்குவரத்து மாற்றப்படுகிறது. சென்னை போரூரை அடுத்த...
May 1, 2014

கீழடியில் ஆய்வுகளைத் தொடர தமிழக அரசு சார்பில் உதவிகள் செய்யத் தயார்

கீழடியில் ஆய்வுகளைத் தொடர தமிழக அரசு சார்பில் உதவிகள் செய்யத் தயார் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறினார். சிவகங்கை மாவட்டம் கீழடியில் மத்திய தொல்லியல்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வரும் அகழாய்வுப் பணிகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன்...
May 1, 2014

தீபாவளி கொண்டாட்டத்தின்போது தமிழகம் முழுவதும் 818 தீ விபத்துக்கள்

தீபாவளி கொண்டாட்டத்தின்போது தமிழகம் முழுவதும் 818 தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 123 தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீபாவளி கொண்டாட்டம் தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிறுவர்கள்...
May 1, 2014

வாழ்க இந்த அரசு ஊழியர்கள்

தமிழக போக்குவரத்து கழகத்தில் உள்ள ஒரு அரசு பேருந்தை தனியார் பேருந்து போல அழகுபடுத்திய ஓட்டுனர், நடத்துனர் மற்றும் அதிகாரிகளுக்கு தமிழக அரசு சிறப்பு பரிசு வழங்கியுள்ளது. பேருந்து அழகாக தோற்றம் மற்றும் தூய்மையுடன் காட்சியளித்ததால் பயணிகள் ஆர்வம் காட்டினர். அதனால் அந்தப்...
May 1, 2014

கீழடியில் பழந்தமிழர் நகரம் புதைந்ததற்கான ஆதாரங்கள்; நடுவண், மாநில அரசுகள் அலட்சியமா!

கீழடி தொல்லியல் ஆய்வை தொடர்ந்து நடத்தவேண்டும் என தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் எஸ்.பி.ஜனநாதன், அமீர் மற்றும் கரு.பழனியப்பன் ஆகியோர் வலியுறுத்தினர். சிவகங்கை மாவட்டம் கீழடியில் தொல்லியல் ஆய்வுக்குரிய இடத்தை திங்கள்கிழமை காலை நேரில் பார்வையிட்ட அவர்கள் செய்தியாளர்களிடம்...
May 1, 2014

பட்டாசு கடையில் பயங்கர வெடிவிபத்தில் 6 பெண்கள் உள்பட 8 பேர் பலி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சுமார் 850-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் விற்பனைக்காக இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த நிலையில், தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால்...
May 1, 2014

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் வைகோ விடுதலை

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுதலை செய்யப்பட்டுள்ளார். வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் வைகோவுக்கு விடுதலை அளித்து தீர்ப்பு வழங்கினர். கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை பாரிமுனையில்...
May 1, 2014

தமிழக அரசின் இணையதளத்தை மர்ம நபர்கள் இன்று முடக்கியுள்ளனர்

தமிழக அரசின் இணையதளத்தை மர்ம நபர்கள் இன்று முடக்கியுள்ளனர். பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர்களின் கைவரிசையா? என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு அம்சங்களை மீறி தமிழக அரசின் இணையதள சர்வரை ஹேக்கர்ஸ் முடக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில்...
May 1, 2014

தமிழக அரசுக்கு உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதி கடும் எச்சரிக்கை

தமிழக முதல்வர் உடல் நிலை குறித்து வதந்திகள் பரப்புவோரை கைது செய்தால், தமிழக ஆட்சியை கலைத்து விட்டு, குடியரசுதலைவர் ஆட்சி கொண்டு வர போராடுவேன் என்று உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக முதல்வரின் உடல் நிலை குறித்து வதந்தி...