18,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தீபாவளி நாளன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உத்தரவிட்ட நிலையில் மத்தாப்பு, புசுவாணத்துக்கு நேரக்கட்டுப்பாடு இல்லை என்று தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
வரும் செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் தீபாவளி...
18,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நீலகிரி மாவட்டம் குன்னூரில் தீபாவளி பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் துணிக்கடை, நகைக்கடைகளில் கூட்டம் அதிகமாக உள்ளது.
இதனால் குன்னூர் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் இருந்து குன்னூர் வரும்...
18,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெட்ரோல் பைக்குகளை விரும்புவதைப் போல மின்சக்தி பைக்குகளை எந்த ஆணும் விரும்புவதில்லை. அதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று மிடுக்கான தோற்றமின்மை இரண்டாவது அதிக விலை.
அந்த இரண்டு காரணிகளையும் நிவர்த்தி செய்து, தீபாவளியை...
17,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள், நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 75 ஆயிரம் ரூபாயை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத் துறையினர், அதிகாரிகளிடம் லஞ்சப்...
16,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கொஞ்சம் கூட வெட்கமோ, சூடு சொரணையோ, இல்லாமல் அன்றாடம் வழியவந்து ஏதாவது ஒரு கருத்தைச் சொல்லி, இணைய ஆர்வலர்களிடமும் பொது மக்களிடமும் வாங்கி வாங்கி கட்டிக் கொண்டிருக்கிற மாபெரும் தலைவர் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்...
15,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகம் முழுவதும் 24 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் நிறைய பணம் பறிமுதல் செய்யப்பட்டதாம்.
போக்குவரத்துத் துறை, பொதுப்பணித்துறை, டாஸ்மாக், அறநிலையத்துறை, மாநகராட்சி மற்றும் ஆவின் அலுவலகங்களில் லஞ்ச...
15,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சிவகுமாரை மதுரை சிங்காரபுரம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ராகுல் என்பவர் செல்பேசியில் தம்படம் எடுக்க முயன்ற போது நடிகர் சிவகுமார் செல்பேசியைத்...
15,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தைச் சேர்ந்த 3000 மீனவர்களை, எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை நாட்டைச் சேர்ந்த கடற்படை துரத்தியடித்துள்ளது. நேற்று நடந்த இந்த சம்பவத்தின் போது, தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்படை கற்களைக் கொண்டு தாக்கியுள்ளது...
14,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பதினெட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்க வழக்கில் உச்ச அறங்கூற்றுமன்றத்தில் மேல்முறையீடு செய்யாமல் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளதாக தினகரன் அறிவித்துள்ளார்.
தினகரன் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,...