'இந்தியா மதச் சார்பற்ற நாடு. அனைத்து வாக்காளர்களுக்கும் அவர்களுடைய மத நம்பிக்கையைப் பின்பற்ற உரிமை உள்ளது. அரசமைப்புச் சட்டப்படி, யாரும் எந்த உடையை வேண்டுமானாலும் அணிந்து வந்து வாக்களிக்கலாம்.' என்றார், மாநில தேர்தல் ஆணையர்...
தமிழ்த் தெருவில் தமிழ் இல்லை என்று அன்று, பாவேந்தர் பாரதிதாசன் கண்டித்திருந்த அதே தெருவில் இன்று தமிழர்களே இல்லையே என்ற ஆதங்கத்தை அறிக்கை ஆக்கியுள்ளர் இயக்குநர் பேரரசு.
05,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: இரண்டு தமிழ்த் தெருக்கள். அவற்றுள், பாரதிதாசன் தமிழ்த்...
இத் தேர்தலில், ஆளும் திமுக, கடந்த சட்டமன்றத் தேர்தலில் தங்கள் கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளுடன் இணைந்து களமிறங்கியுள்ளது. நாம் தமிழர் கட்சி, பாமக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், உள்ளிட்ட கட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றன. தமிழ்மக்கள் தொடர்ந்து புறக்கணிக்கும்...
45-வது புத்தக கண்காட்சி சென்னை, நந்தனம் கிறித்துவ இளைஞர்கள் சங்கத் (ஒய்.எம்.சி.ஏ.) திடலில் இன்று தொடங்க இருக்கிறது.
04,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிவாளர் சங்கம் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி...
இன்று கைது செய்யப்பட்ட இராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் உட்பட இதுவரை கைது செய்யப்பட்ட 44 மீனவர்களையும், அவர்களின் படகுகளுடன் உடனடியாக விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று பதிவிட்டுள்ளார், பாமக நிறுவனர்...
நீட் விலக்கு சட்டமுன்வரைவு பற்றிய ஆளுநரின் மதிப்பீடுகள் அனைத்தும் தவறானவை என்று, சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் தெளிவு படுத்தியுள்ளார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
26,தை,தமிழ்த்தொடராண்டு-5123: நீட் விலக்கு சட்ட முன் வடிவை ஆளுநர் திருப்பி அனுப்பியது...
சட்டமன்றச் சிறப்பு கூட்டத்தில், 'நீட் தேர்வு எதிர்ப்பு சட்டமுன்வரைவை' இன்னும் வலிமையோடு நிறைவேற்றப்போகிறோம் என்று காணொளி மூலம் நடந்த கோவை தேர்தல் கருத்துப்பரப்புதலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
25,தை,தமிழ்த்தொடராண்டு-5123: நீட்...
ஆளுனர் ஆர்.என்.ரவி நீட் விலக்கு சட்ட முன்வரைவை தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளதை அடுத்து அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
22,தை,தமிழ்த்தொடராண்டு-5123: நீட் தேர்வுக்கு...
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் 19,தை (பிப்ரவரி 1) முதல் 1ம் வகுப்பில் இருந்து 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
15,தை,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டில் 19,தை (பிப்ரவரி 1) முதல் முதல் வகுப்பில்...