வேறு ஒரு தளத்தில், இறை நிலையின் உறை நிலைதான் இறப்பா? ஏன்று என்னிடம் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு நான் அளித்திருந்த விடையே இந்தக் கட்டுரை.
03,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: உங்கள் வினா, தொடக்கம் முடிவு என்கிற அடிப்படையை அலசுகிற வகையானதாக அமைந்துள்ளது....
அரசுப் பள்ளி மாணவர்களே!
அம்மாணவர்களின் பெற்றோர்களே!
பனிரெண்டு ஆண்டுகள் படிப்படியாய்
சில நேரங்களில் பேருந்து படிகட்டில் கூட
கூரை இல்லா கட்டிடத்தில்
பாடம் நடத்தா ஆசிரியர்களிடத்தில்
படித்ததும் பயணித்ததும்...
சான்றோர்த்தளம் அமைப்பின் நிறுவனரும், வேண்டும்- துறைதோறும் தமிழ், சிறப்பாக வணிகத்தமிழ் என்கிற முழக்கத்திற்கு சொந்தக்காரரும், நீரியல் துறையில் நெடிய தேடலும் அனுபவமும் உள்ளவரும், நீரியல் சார்ந்து நூல்கள் வெளியிட்டும், தொடர்ந்து நூல்வெளியிடும் முன்னெடுப்பில் உள்ளவரும்...
சான்றோர்த்தளம் அமைப்பு முன்னெடுக்கும் நாற்பத்தி இரண்டாவது மின்னூல் அறிமுக விழா. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிக்கு. திறனாய்வில் எடுத்துக் கொள்ளப்படுவது எனது (குமரிநாடன்) அமேசான் கிண்டில் பதிப்பு நூலான, நம்முடைய தலைஎழுத்தை நாமே எழுதிக் கொள்வதுதான் மந்திரம்...
அமேசான் கிண்டில் பதிப்பில் எனது பனிரெண்டு மின்நூல்கள் வெளியாகியுள்ளன. அவைகளை விலை கொடுத்து, உங்கள் மின்நூலகத்தில் நிரந்தரமாக வைத்துக் கொண்டு, எப்போது வேண்டுமானாலும் படித்துப் பயன்பெற முடியும். புதிய உறுப்பினர்களுக்கு ஒரு மாத காலத்திற்கு இலவசமாக படித்து மகிழவும்,...
மக்களின் ஒற்றுமை மதத்திலா, இனத்திலா அல்லது மொழியிலா எதன் அடிப்படையில் அமைதல் வேண்டும்? என்று என்னிடம் வேறு ஒரு தளத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு நான் அளித்திருந்த விடை இக்கட்டுரை.
22,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: உலகின் ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு...
அமேசான் கிண்டில் பதிப்பில் எனது பதினோரு மின்நூல்கள் வெளியாகியுள்ளன. அவைகளை விலை கொடுத்து, உங்கள் மின்நூலகத்தில் நிரந்தரமாக வைத்துக் கொண்டு, எப்போது வேண்டுமானாலும் படித்துப் பயன்பெற முடியும். புதிய உறுப்பினர்களுக்கு ஒரு மாத காலத்திற்கு இலவசமாக படித்து மகிழவும்,...
மந்திரம் என்பது பொருள் பொதிந்த தமிழ்ச்சொல். மந்திரம் மாயக்கலை அல்ல. மந்திரம் என்பது மாயக்கலை போல வேறு மொழிகளில் பயன்படுத்தப்பட்டு வருவது, மலைப்போடு தமிழிலிருந்து முன்னெடுக்கப்பட்ட மொழிபெயர்ப்பே.
20,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: மந்திரம் என்பது...
நீங்கள் கட்ட வேண்டிய முதலாவது மந்திரமாக, உங்கள் சொந்த முயற்சியில், சொந்த அனுபவத்தில் ஒரு மொழி வாழ்த்தைக் கட்டுவது சிறப்பு. நாம் கட்டவேண்டிய முதலாவது மந்திரம் வரிசையில் என்கிற தலைப்பில் தொடரும் இந்தக் கட்டுரையில், குமரிநாடன் ஆகிய யான் ஒதிவரும் தமிழ் வாழ்த்து குறித்து...