May 1, 2014

மின்னூல் அறிமுக விழா! 42வது நூலாக குமரிநாடனின் நம்முடைய தலைஎழுத்தை நாமே எழுதிக் கொள்வதுதான் மந்திரம் என்பது உங்களுக்குத் தெரியுமா

சான்றோர்த்தளம் அமைப்பு முன்னெடுக்கும் நாற்பத்தி இரண்டாவது மின்னூல் அறிமுக விழா. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிக்கு. திறனாய்வில் எடுத்துக் கொள்ளப்படுவது எனது (குமரிநாடன்) அமேசான் கிண்டில் பதிப்பு நூலான, நம்முடைய தலைஎழுத்தை நாமே எழுதிக் கொள்வதுதான் மந்திரம்...

May 1, 2014

அமேசான் கிண்டில் பதிப்பில் எனது பனிரெண்டாவது மின்நூல்!

அமேசான் கிண்டில் பதிப்பில் எனது பனிரெண்டு மின்நூல்கள் வெளியாகியுள்ளன. அவைகளை விலை கொடுத்து, உங்கள் மின்நூலகத்தில் நிரந்தரமாக வைத்துக் கொண்டு, எப்போது வேண்டுமானாலும் படித்துப் பயன்பெற முடியும். புதிய உறுப்பினர்களுக்கு ஒரு மாத காலத்திற்கு இலவசமாக படித்து மகிழவும்,...

May 1, 2014

மக்களின் ஒற்றுமை மதத்திலா, இனத்திலா அல்லது மொழியிலா எதன் அடிப்படையில் அமைதல் வேண்டும்? நான் அளித்திருந்த விடை

மக்களின் ஒற்றுமை மதத்திலா, இனத்திலா அல்லது மொழியிலா எதன் அடிப்படையில் அமைதல் வேண்டும்? என்று என்னிடம் வேறு ஒரு தளத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு நான் அளித்திருந்த விடை இக்கட்டுரை.

22,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: உலகின் ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு...

May 1, 2014

அமேசான் கிண்டில் பதிப்பில் எனது பதினொன்றாவது மின்நூல்!

அமேசான் கிண்டில் பதிப்பில் எனது பதினோரு மின்நூல்கள் வெளியாகியுள்ளன. அவைகளை விலை கொடுத்து, உங்கள் மின்நூலகத்தில் நிரந்தரமாக வைத்துக் கொண்டு, எப்போது வேண்டுமானாலும் படித்துப் பயன்பெற முடியும். புதிய உறுப்பினர்களுக்கு ஒரு மாத காலத்திற்கு இலவசமாக படித்து மகிழவும்,...

May 1, 2014

மந்திரம். தொடர்கட்டுரை: 14. நாம் கட்டவேண்டிய நான்காவது மந்திரம்

மந்திரம் என்பது பொருள் பொதிந்த தமிழ்ச்சொல். மந்திரம் மாயக்கலை அல்ல. மந்திரம் என்பது மாயக்கலை போல வேறு மொழிகளில் பயன்படுத்தப்பட்டு வருவது, மலைப்போடு தமிழிலிருந்து முன்னெடுக்கப்பட்ட மொழிபெயர்ப்பே.

20,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: மந்திரம் என்பது...

May 1, 2014

குமரிநாடன் ஆகிய யான் ஒதிவரும் தமிழ் வாழ்த்து! நாம் கட்டவேண்டிய முதலாவது மந்திரம் வரிசையில்

நீங்கள் கட்ட வேண்டிய முதலாவது மந்திரமாக, உங்கள் சொந்த முயற்சியில், சொந்த அனுபவத்தில் ஒரு மொழி வாழ்த்தைக் கட்டுவது சிறப்பு. நாம் கட்டவேண்டிய முதலாவது மந்திரம் வரிசையில் என்கிற தலைப்பில் தொடரும் இந்தக் கட்டுரையில், குமரிநாடன் ஆகிய யான் ஒதிவரும் தமிழ் வாழ்த்து குறித்து...

May 1, 2014

நாமக்கல் கவிஞர் அவர்களின் தமிழ் வாழ்த்து! நாம் கட்டவேண்டிய முதலாவது மந்திரம் வரிசையில்

நீங்கள் கட்ட வேண்டிய முதலாவது மந்திரமாக, உங்கள் சொந்த முயற்சியில், சொந்த அனுபவத்தில் ஒரு மொழி வாழ்த்தைக் கட்டுவது சிறப்பு. நாம் கட்டவேண்டிய முதலாவது மந்திரம் வரிசையில் என்கிற தலைப்பில் தொடரும் இந்தக் கட்டுரையில், தேவநேயப் பாவாணர் அவர்கள் முன்னெடுத்த தமிழ் வாழ்த்து...

May 1, 2014

அமேசான் கிண்டில் பதிப்பில் எனது பத்தாவது மின்நூல்!

அமேசான் கிண்டில் பதிப்பில் எனது பத்து மின்நூல்கள் வெளியாகியுள்ளன. அவைகளை விலை கொடுத்து, உங்கள் மின்நூலகத்தில் நிரந்தரமாக வைத்துக் கொண்டு, எப்போது வேண்டுமானாலும் படித்துப் பயன்பெற முடியும். புதிய உறுப்பினர்களுக்கு ஒரு மாத காலத்திற்கு இலவசமாக படித்து மகிழவும், அமேசான்...

May 1, 2014

மின்னூல் அறிமுக விழா! நாற்பத்தி ஒன்றாவது நூலாக கவிஞர் தமிழியலனின் நண்பா உனக்கொரு வெண்பா

சான்றோர்த்தளம் முன்னெடுக்கும் மின்னூல் அறிமுக விழா. இன்று மாலை 6.30 மணிக்கு
 
15,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: நூலாசிரியர். கவிஞர் தமிழியலனின் நண்பா உனக்கொரு வெண்பா மின்னூல் அறிமுக விழாவை இன்று மாலை 6.30 மணிக்கு சிறப்பாக முன்னெடுக்கவுள்ளது...