முதல்வராக பதவி வகித்த வரை செயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறாத ஓ.பன்னீர்செல்வம் தற்போது நீதி விசாரணை கோருவது ஏன் என்று ஸ்டாலின் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
தலைமை செயலகம்,...
காங்கிரசும் பாஜகவும் ஒன்றுக் கொன்று அடிப்படைகளைத் தகர்த்துக் கொள்வதில்லை. திமுகவும் அதிமுகவும் செயலலிதா அரசியலுக்கு வந்த காலம் முதல் அதையே வேலையாக வைத்துக் கொண்டுள்ளன.
இந்தியா விடுதலை அடைந்த காலம்...
மறைந்த முதல்வர் செயலலிதா படத்தை, அரசு அலுவலகங்களில் இருந்து அகற்ற வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதற்கு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவை ஈசா யோகா மையத்தில் அமைக்கப்பட்டு இருந்த 112 அடி உயர ஆதியோகி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். உங்கள் அனைவருக்கும் வணக்கம் என்று தமிழில் பிரதமர் மோடி கூறி, தன்னுடைய பேச்சை தொடங்கினார். விழாவில் மோடி பேசும்போது கூறியதாவது:-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இலங்கை ராணுவத்துக்கு 80 விழுக்காடு பயிற்சி கொடுத்தது இந்தியாதான் என்று அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு செயலரும் மகிந்த ராஜபக்சேவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
முதல்வர் செயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அரசியலுக்கு வந்த அவருடைய அண்ணன் மகள் தீபா, செயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24இல் முக்கிய முடிவை அறிவிப்பதாக ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
அதன்படி, சென்னை...
ஈசா யோக மையம் நடத்தி வரும் ஜக்கி வாசுதேவுக்கு எதிராக பல்வேறு வழக்குகள் உள்ளதால் அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ள பத்ம விபூஷண் விருதை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
கோவை ஈசா யோகா மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 112 அடி உயர ஆதி யோகி சிவன் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்
ஈசா யோகா மையத்தில் நிறுவப்பட்டிருந்த 112 அடி உயர சிவன்...
திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து பேசினார்.
கடந்த 18ம் தேதி தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான...