சப்பையான அரசியல் சூழ்நிலையில் தமிழகம் வந்துள்ளார் ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஏதாவது பரபரப்பைக் கிளப்புவாரா?
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கைகள் எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்டது. செப். 19 அன்று சென்னை...
நடிகர் கமல்ஹாசன் அண்மைக்காலமாக தமிழக அரசியல் குறித்து காரசார கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இதன்மூலம் நடிகர் கமல் அரசியலுக்கு வருவது உறுதியாகியுள்ளது. அவ்வப்போது ஊழல் ஆட்சி, முதல்வர் பதவி விலக...
இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபட்சவின் மைத்துனர் திருக்குமரன் நடேசன் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு கடந்த 2012-ஆம் ஆண்டு சனவரி 12 அன்று வந்தார். அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்...
தமிழக அரசியல் கட்சி தலைவர்களின் போக்கு வேடிக்கையானது.
தங்கள் ஆட்சி செய்யும் போதோ, நடுவண் அரசின், மாட்டு, நோட்டு,...
டெல்லிக்கு தமிழகம் பற்றி ஒன்றும்; தெரிவதில்லை யென்றும், தனது அரசியல் வருகைக்குப் பிறகு தமிழகத்திற்கு நல்ல நாள் உருவாகும் என நம்புவதாகவும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் வருமான வரி துறையினர் 4-ஆவது நாளாக தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
ஜெனீவாவில் நடைபெற்று வரும் மனித உரிமைக் குழுவின் 36-வது கூட்டத்தில்,
‘தமிழர் உலகம்’
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர்.
கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவர் நாளங்காடியில் கடை வைத்து நடத்தி வருகிறார். வோடபோன் செல்பேசியில் வைப்புத்தொகை செலுத்தி, கட்டணம் பின்னர் செலுத்தும் வசதி வைத்திருந்தார்....