Show all

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்தவர் கைது

23,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூரில் ஹிந்து முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் கோபிநாத் கைது செய்யப்பட்டுள்ளார். ஹிந்து கோவில்களை இடித்து புத்த விகாரங்களை கட்ட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாக குறறஞ்சாட்டி அவரது தலையை வெட்டி கொண்டு வருபவருக்கு ஒரு கோடி பரிசு வழங்கப்படும் என்று ஹிந்து முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் கோபிநாத் தெரிவித்தார்.

இந்நிலையில் அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,631

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.