Show all

கீழடியில் தோண்டப்பட்ட குழிகள் மூடப்பட்டு வருகின்றன

இன்று 23,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அரசியல் கட்சியினர் கீழடியில் ஆய்வைத் தொடர வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்த நிலையிலும்-

கீழடியில் 3ம் கட்ட ஆய்வு பணிகள் நிறைவடைந்ததாகவும், பொருட்கள் எதுவும் கிடைக்காததால் குழியை மூட முடிவெடுக்கப்பட்டதாகவும்-

தற்போது ஜே.சி.பி. இயந்திரங்கள் கொண்டு குழிகளில் மண்ணைக் கொட்டி மூடும் பணி நடக்கிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.