Show all

85காலியிடங்களுக்கு 2இலட்சம் பேர் பங்கேற்ற குழு-1 தேர்வு

இன்று 28,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழக அரசு துறைகளில், துணைஆட்சியர் உட்பட, 85காலி இடங்களை நிரப்ப, குழு-1 தேர்வு, நேற்று தொடங்கியது. இதில், 4,000 பேர் பங்கேற்றனர்.

தமிழக அரசு துறையில், 26 துணை ஆட்சியர்; 34 காவல்துதறை மாவட்டக் கண்காணிப்பாளர் உட்பட, 85 காலி இடங்களை நிரப்ப, குழு-1 முதல்நிலை தேர்வு,

05,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5119. (21.07.2017) நடந்தது.

இதில், இரண்டு லட்சம் பேர் பங்கேற்று, 4,166 பேர் தகுதி பெற்றனர்.

இதையடுத்து, குழு-1 முதன்மை தேர்வு, நேற்று தொடங்கியது, சென்னையில், 42 தேர்வு மையங்களில், 4,000 பேர் பங்கேற்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.