Show all

நாகையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்! ஹிந்துத்துவா.ராஜாவை கைது செய்ய கோரி

23,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பெரியார் சிலை உடைப்பு வன்முறை கருத்துக்காக ஹிந்துத்துவா.ராஜாவை கைது செய்ய வேண்டும் என மாணவர்கள் கூறியுள்ளனர். பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கு நாகையில் கல்லூரி மாணவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கல்லூரி வாயில் முன் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,719

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.