IPL கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறப்பான வீரர்களில் கிறிஸ் கெயிலும் ஒருவர். இவர் இதுவரை 101 IPL போட்டிகளில் விளையாடி 3626 ரன்களை குவித்துள்ளார். இவர் தான் IPL கிரிக்கெட் வரலாற்றிலேயே தனியாக அதிக ரன் (175 ரன்) குவித்த வீரர் ஆவர். மேலும் அதிக சதம் (ஐந்து சதம்) அடித்த வீரரும் இவர் தான். எனினும் இவரை எந்த அணியும் கடைசி வரை ஏலத்தில் எடுக்க அதிக ஆர்வம் காட்டவில்லை. இறுதியாக மூன்றாவது முறையாக ஏலம் விட்ட போது தான் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ 2 கோடி விலைக்கு ஏலத்தில் எடுத்து. எனினும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இவரை ஏலத்தில் எடுத்தது மிகவும் மகிழ்ச்சியான செய்தி.
கிறிஸ் கெயிலை ஏலத்தில் எடுக்க அதிக ஆர்வம் காட்டாததற்கான ஐந்து காரணங்கள்:
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.