May 1, 2014

இரஜினிகாந்தின் பேச்சும், பேட்டியும்! இன்றைய தலைப்பாகி வருகிறது

பாஜகவைக் காலாய்த்த இரஜினியின் பேச்சை தமிழகம் கொண்டாடி வருகிறது. கூட்டத்தோடு வராமல், இரஜினி தனியாக வருவதை (அரசியலுக்கு) தமிழகத்தை சேர்ந்த பலர் விரும்புகிறார்கள் என்பதாக புரிந்து கொள்ள முடிகிறது.

22,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சென்னையில் கமலின் ராஜ்கமல்...

May 1, 2014

நாளை முதல் வருகையாளர்களுக்கு இலட்டு படையல் வழங்கப்படவுள்ளது! மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில்

உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நாளை முதல் வருகையாளர்களுக்கு இலட்டு படையல் வழங்கப்படவுள்ளது.

21,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகம் முழுவதும் முருகன் கோயில்கள் பஞ்சாமிர்தத்திற்கு புகழ் பெற்றவை. ஆனால் கோயில் சார்பாக பஞ்சாமிர்தம் படையலாக...

May 1, 2014

பொதுமக்கள் பாராட்டிய தண்டனை! பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய காவல்துறையினர்.

1330 திருக்குறளையும் எழுதிவிட்டு வீட்டுக்குக் கிளம்பலாம். இதுதான் பொதுமக்கள் பாராட்டிய தண்டனை. பள்ளி மாணவர்களுக்கு காவல்துறையினர் வழங்கிய தண்டனை.

20,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் இரு வேறு அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள்...

May 1, 2014

தமிழகம் ஏற்று போற்றி வந்த திருவள்ளுவர் படத்தின் வரலாறு!

இந்திய விடுதலையை அடுத்து, மூன்றாண்டுகளுக்குப் பிறகுதான் நாம் இப்போது காணும் வெள்ளுடை தரித்த வள்ளுவரை வரைவதற்கான முயற்சிகள் தொடங்கின. இந்த முயற்சியைத் தொடங்கியவர் பாவேந்தர்பாரதிதாசன் அவர்கள்.

20,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்திய விடுதலையை அடுத்து,...

May 1, 2014

திட்டமிட்டபடி சிறைக்குச் சென்றார் சந்தோஷ்! அலைகழிக்கப்பட்டதென்னவோ பாவம் காவல்துறையினர்.

சிறைக்குச் சென்றால் சாப்பாடு கிடைக்கும் என்ற திட்டத்தில்- வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை, காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

19,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஞாயிற்றுக் கிழமை சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது....

May 1, 2014

இராசராசசோழன் 1034-வது பிறந்தநாள் விழா! விழாக்கோலம் பூண்டிருக்கும் தஞ்சை பெரிய கோயில்.

இன்று மாமன்னன் இராசராசசோழன் 1034-வது பிறந்தநாள் விழா, இன்றும் நாளையும் தஞ்சை பெரிய கோயிலில் மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இவ்விழாவையொட்டி நாளை தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

19,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...

May 1, 2014

பாஜகவின் இந்தியத் தலைமைக்கு- எதிர்வினையாற்றும் தமிழக பாஜக!

இந்தியத் தலைமைஅமைச்சர் மோடியோ, தமிழகத்தில் பாஜக காலூன்றுவதற்கு தன்னால் இயன்ற வரை பாடாற்றி வரும் உன்னத நிலையில், தமிழக பாஜகவினரோ நோட்டாவை விட ஒற்றை வாக்கு கூட தமிழகத்தில் பாஜக வாங்கிவிடக் கூடாது என்பதற்காக கடும்தவம் புரிந்து...

May 1, 2014

தமிழே அடையாளம்! கூச்சம் எதற்கு? ஆங்கிலம் படித்தாலும், ஆங்கிலத்தில் படித்தாலும் தமிழன் தமிழனே

ஆங்கிலம் படிக்கலாம் அது மிகச்சரி. ஆங்கிலத்தில் கூட படிக்கலாம் அது தப்பு இல்லை. ஆனால் ஆங்கிலம் படிக்கிறோம் என்பதற்காகவோ, ஆங்கிலத்தில் படிக்கிறோம் என்பதற்காகவோ என்தாய் மொழி தமிழ் என்று உரக்கச் சொல்வதற்கு கூச்சப்பட வேண்டிய தேவையோ கட்டாயமோ எதுவும்...

May 1, 2014

தமிழ்நாடுநாள்- கீச்சுவில் இந்திய அளவில் தலைப்பாகி விட்டது! அடுத்து உலக அளவில்; வெளியாகியது தமிழி அத்தியாயம்- 5

தமிழக அரசு சார்பில் முதல் முறையாக ‘தமிழ்நாடு நாள்’ கொண்டாட்டம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கீச்சுவில் ‘தமிழ்நாடுநாள்’ இந்திய அளவில் தலைப்பாகி விட்டது. உலக அளவிலும் தலைப்பாக மாறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்த நிலையில் இன்று...