அண்மையில் தீட்சிதர்கள் நிர்வாகம், இக்கோவிலில் பொன்னம்பலம் மீது ஏறிநின்று பக்தர்கள் ஆடலரசனை அருட்காட்சி செய்ய தடை விதித்தனர். இதை அறிந்த தமிழ்நாடு அரசு, கோவில் பொன்னம்பலம் மீது ஏறிநின்று பக்தர்கள் அருட்காட்சி செய்ய அனுமதி அளித்தது. இதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு...
மாற்றத்திற்கான ஊடகவியலாளர் மையம், சென்னை பத்திரிக்கையாளர் மன்றம், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் அண்ணாமலைக்கு எதிராக விமர்சனம் வைத்தன.
17,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: இதழியலாளர்களைக் கண்ணியக்குறைவாக பேசிய பாஜக மாநிலத் தலைவர்...
கோவை மாவட்டத்தில், ஒரு குழந்தைக்கு சாதி, மதம் இல்லை சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.
16,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: கோவை கே.கே.புதூரை சேர்ந்த முப்பத்தி மூன்று அகவை நரேஷ் கார்த்திக், தனது மூன்றரை அகவை மகளை மழலையர் பள்ளியில் மொட்டு (எல்.கே.ஜி) வகுப்பில் சேர்க்க...
விவோ ஒய்75 பேசியின் விலை ரூ.25,999 ஆகும். இந்த மிடுக்குப்பேசிக்கு 19 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படுகிறது. தள்ளுபடிக்குப் பிறகு, 20,999 ரூபாய்க்கு இந்தப் பேசியை வாங்கலாம்.
08,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: மிடுக்குப்பேசி தயாரிப்பு நிறுவனமான விவோ-...
நீட், நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் மாணவர்களுக்கு பயனளிக்காது. 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவம் உள்ளிட்ட பட்டப்படிப்புகளில் சேர வேண்டும். எந்த படிப்புகளில் சேரவும் நுழைவுத் தேர்வு இருக்கக் கூடாது. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பட்டமளிப்பு...
உலகப் பணக்காரர்கள், இந்தியப் பணக்காரர்கள் தேடல் மிக மிக எளிதுதான். ஆனால், தமிழ்நாட்டின் பத்து பணக்காரர்களைப் பட்டியல் இடுவது பெரும்பாடே ஆகும். இருந்தாலும் ஏதோ ஒரு அடிப்படையில் கிடைத்த தரவுகளை அடுக்க இந்த ஒன்பது பெரும்பணக்காரர்கள் பட்டியல்...
தமிழ்நாட்டில் வங்கிப் பணிகளுக்கு தமிழ் கட்டாயமில்லை என்ற வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனமான வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தின் தொடர் நடைமுறையால், சர்ச்சை எழுந்துள்ளது.
31,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: வங்கிகளில் எழுத்தர் பணிகளுக்கு மாநில அலுவல் மொழி...
வடமேற்கு திசையில் நகர்கிறது அசானி புயல். தமிழ்நாட்டில் நான்கு நாட்களுக்கு மழை வாய்ப்பு என்று தெரிவித்துள்ளார் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன்.
28,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன்...
தேனி நகரில் மதுரை செல்லும் சாலையில், தனியார் பள்ளி நிறுவனங்கள் இணைந்து பல லட்சம் ரூபாய் செலவில் இரும்பினாலான மேம்பாலம் அமைத்து மாணவர்கள், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட்ட முன்னெடுப்பு பாராட்டப்பட்டு வருகிறது.