தமிழக பிரச்சினைகள், திட்டங்கள் குறித்து பிரதமரை சந்தித்து பேசுவதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் இரவு டெல்லி சென்றார். அவருடன் அதிகாரிகள் குழுவினரும் சென்றனர்.
எடப்பாடி...
முன்னாள் தமிழக முதல்வர் செயலலிதாவின் புகைப்படத்தை அரசு அலுவலகங்களிலிருந்து அகற்ற கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு இன்று திங்கள்கிழமை அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
திமுக சட்டமன்ற உறுப்பினரான ஜெ.அன்பழகன்...
கடந்த மாதம் முழுவதும் சல்லிக்கட்டு வேண்டும் என வாடிவாசலுக்காக போராடிய தமிழக மக்கள், தற்போது இயற்கை எரிவாயுத் திட்டம் வேண்டாம் என நெடுவாசல் முன் தமிழகத்தை காக்க போராடி வருகின்றனர்.
இந்தக்...
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில்; இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் நெடுவாசல் பகுதிக்கு வந்ததால் போராட்டம்...
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஃபெராரி, லாம்போகினி, மெர்சிடீஸ் போன்ற உயர்ரக 10 சூப்பர் கார்களை கொண்டு அத்துமீறி பந்தயம் நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து, அதிவேகமாக பந்தய ஓட்டம் நடத்தியது, மற்றும்...
நீட் தேர்வு, கரிமச்சேர்மத் திட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக, நாளை பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
...
உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட செயலலிதாவின் பிறந்தநாளை இன்று கொண்டாடினால், சந்தனக் கடத்தல் வீரப்பன், ஆட்டோ சங்கர் ஆகியோரின் பிறந்தநாள்களைக் கொண்டாட வேண்டிய நிலை ஏற்படும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்...
இந்தியா ஒரே நாடு என்கிற உணர்வோடு-
பூலித்தேவன் (1715-1767)
மருதநாயகம் (1725-1764)
மாவீரன் அழகுமுத்து கோன் (1728-1757)
மருது பாண்டியர்
செயலலிதாவின் பிறந்தநாள் அன்று எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை ஏற்படுத்திய தீபா, அதற்கான நிர்வாகிகளையும் நியமித்துள்ளார்.
பேரவைத் தலைவராக ஆர்.சரண்யாவையும்,
மாநிலச் செயலாளராக ஏ.வி.ராஜாவையும்,...