May 1, 2014

தமிழகத்தில் இடைத்தேர்தல் அல்ல; பொதுத்தேர்தலே வரும் அமித் ஷா-வின் அடுத்த அதிரடி

தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனையை அடுத்து, இராதாகிருட்டினன் நகர் இடைத்தேர்தலை ரத்துசெய்து அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.

     பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு வந்த...

May 1, 2014

பெண்களைத் தாக்கிய துணை காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன்

டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராடிய பெண்கள் மீது, காவல்துறை தடியடி நடத்தியது குறித்து இரண்டு வாரத்துக்குள் விளக்கமளிக்க வேண்டும் என்று, திருப்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் தமிழக காவல்துறை தலைவர் மற்றும் தமிழக தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு மனித...

May 1, 2014

தமிழக விவசாயிகள் மீது கொடூரமான தடியடி; கைது; விடுதலை

ரிசர்வ் வங்கியை முற்றுகையிட்டதற்காக டெல்லியில் கைது செய்யப்பட்ட விவசாயி அய்யாக்கண்ணு இன்று மாலை விடுவிக்கப்பட்டார்.

     காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்; விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய...

May 1, 2014

பாபர் மசூதி இடிப்பு சதித் திட்டத்தில் அத்வானி உள்ளிட்ட 13 பேருக்கு தொடர்பு- உச்சநீதிமன்றத்தில் சிபிஐ

பாபர் மசூதி இடிப்பு சதித் திட்டத்தில் அத்வானி உட்பட 13 பாஜக தலைவர்களுக்கு தொடர்பு உள்ளது; மீண்டும் இது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    ...

May 1, 2014

சவப்பெட்டியை வைத்து அநாகரீக கருத்துப்பரப்புதல்: கடும் எதிர்ப்பால் கைவிட்டது பன்னீர் அணி

தேர்தல் ஆணையம் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து இராதாகிருட்டினன் நகரில் பன்னீர் அணியினர் மேற்கொண்ட சவப்பெட்டி கருத்துப்பரப்புதல் நிறுத்தப்பட்டது.

     செயலலிதாவின் உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள்...

May 1, 2014

சுஷ்மா பதவி நீக்கம்; புதிய வெளியுறவுத்துறை அமைச்சராகிறார் வசுந்தரராஜே சிந்தியா

நடுவண் வெளியுறவுத் துறை அமைச்சர் பதவியில் இருந்து சுஷ்மா ஸ்வராஜ் மாற்றப்பட்டு வசுந்தரராஜே சிந்தியா அப்பதவியில் அமர்த்தப்பட உள்ளதாக டெல்லி தகவல்கள் வெளியாகி உள்ளன.

     நாட்டின் புதிய வெளியுறவுத் துறை...

May 1, 2014

செயலலிதா குற்றவாளியில்லை; மெரீனாவில் அவருக்கு நினைவிடம் கட்ட தடையில்லை

முன்னாள் முதல்வர் செயலலிதா மரணமடைந்து விட்டதால் அவர் குற்றவாளி என்பதில் இருந்து விடுவிப்பதாக உச்சநீதிமன்றம் கூறிய தீர்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு நினைவிடம் கட்ட தடையேதும் இல்லை.

    ...

May 1, 2014

நிலம் கையகப்படுத்த வந்த நிலக்கரி குழும வாகனங்கள் மீது பொது மக்கள் தாக்குதல்

கடலூர் மாவட்டம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்தின் விரிவாக்க பணிக்காக கம்மாபுரம் ஒன்றிய பகுதிகளில் நிலம் கையகப்படுத்தபட்டு வருகிறது. இந்நிலையில், இன்று  நிலக்கரி குழும நிர்வாகம் வீடுகளை இடிக்கும் பணிகளை மேற்கொள்ள இருப்பதாக கிடைத்த...

May 1, 2014

செயலலிதா வழக்கில் வாதாடியே கோடீசுவரரான கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா

செயலலிதாவை வீழ்த்த தொடுக்கப் பட்ட வழக்கால் கோடீசுவரர் ஆகியுள்ளார் ஒருவர். அவர்தான் கர்நாடக அரசு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா!

     செயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜரான அவருக்கு சம்பளமாக மட்டும்...