தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனையை அடுத்து, இராதாகிருட்டினன் நகர் இடைத்தேர்தலை ரத்துசெய்து அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.
பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு வந்த...
டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராடிய பெண்கள் மீது, காவல்துறை தடியடி நடத்தியது குறித்து இரண்டு வாரத்துக்குள் விளக்கமளிக்க வேண்டும் என்று, திருப்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் தமிழக காவல்துறை தலைவர் மற்றும் தமிழக தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு மனித...
ரிசர்வ் வங்கியை முற்றுகையிட்டதற்காக டெல்லியில் கைது செய்யப்பட்ட விவசாயி அய்யாக்கண்ணு இன்று மாலை விடுவிக்கப்பட்டார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்; விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய...
பாபர் மசூதி இடிப்பு சதித் திட்டத்தில் அத்வானி உட்பட 13 பாஜக தலைவர்களுக்கு தொடர்பு உள்ளது; மீண்டும் இது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
...
தேர்தல் ஆணையம் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து இராதாகிருட்டினன் நகரில் பன்னீர் அணியினர் மேற்கொண்ட சவப்பெட்டி கருத்துப்பரப்புதல் நிறுத்தப்பட்டது.
செயலலிதாவின் உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள்...
நடுவண் வெளியுறவுத் துறை அமைச்சர் பதவியில் இருந்து சுஷ்மா ஸ்வராஜ் மாற்றப்பட்டு வசுந்தரராஜே சிந்தியா அப்பதவியில் அமர்த்தப்பட உள்ளதாக டெல்லி தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாட்டின் புதிய வெளியுறவுத் துறை...
முன்னாள் முதல்வர் செயலலிதா மரணமடைந்து விட்டதால் அவர் குற்றவாளி என்பதில் இருந்து விடுவிப்பதாக உச்சநீதிமன்றம் கூறிய தீர்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு நினைவிடம் கட்ட தடையேதும் இல்லை.
...
கடலூர் மாவட்டம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்தின் விரிவாக்க பணிக்காக கம்மாபுரம் ஒன்றிய பகுதிகளில் நிலம் கையகப்படுத்தபட்டு வருகிறது. இந்நிலையில், இன்று நிலக்கரி குழும நிர்வாகம் வீடுகளை இடிக்கும் பணிகளை மேற்கொள்ள இருப்பதாக கிடைத்த...
செயலலிதாவை வீழ்த்த தொடுக்கப் பட்ட வழக்கால் கோடீசுவரர் ஆகியுள்ளார் ஒருவர். அவர்தான் கர்நாடக அரசு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா!
செயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜரான அவருக்கு சம்பளமாக மட்டும்...