May 1, 2014

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தொடர்ந்து நெடுவாசல் மக்கள் போராட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தொடர்ந்து நெடுவாசல் மக்கள் போராடி வருகின்றனர். இந்தத் திட்டத்தை நிறுத்தாவிட்டால் சென்னையில் உள்ள தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம் என்று நெடுவாசல் மக்கள் அறிவித்துள்ளனர்.

May 1, 2014

அறங்கூற்றுவர் கர்ணனுக்கு சிறை தண்டனை; அரசியல் சட்டத்திற்கு எதிரானது: தொல்.திருமாவளவன்

கொல்கத்தா உயர் அறங்கூற்று மன்ற அறங்கூற்றுவர் கர்ணனுக்கு சிறை தண்டனை விதித்தது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

     தமிழகத்தைச்...

May 1, 2014

பாஜக தமிழிசையை மிரட்டியது மும்பை வாலிபர் என்பது தெரிய வந்துள்ளது

பாஜக தமிழிசையை பேசியில் மிரட்டியவர் யார் என்பது தெரிய வந்துள்ளது. மும்பையில் தானே பகுதியில் வசித்து வரும் அந்த வாலிபரை கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

     தமிழக பா.ஜனதா...

May 1, 2014

நீட் தேர்வினால் மட்டும் மாணவர்கள் திறனை நிர்ணயம் செய்ய முடியுமா? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

நாடு முழுவதும் வெவ்வேறு பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களை சிபிஎஸ்இ நடத்திய ஒற்றைத் தேர்வினால் மட்டுமே (நீட்) அவர்களின் திறன், அறிவாற்றல், தகுதியை நிர்ணயம் செய்ய முடியுமா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

May 1, 2014

தமிழகத்திலும் நெகிழி அரிசியா? அரிசிக் கடைகளில் ஏறி இறங்கும் அதிகாரிகள்!

தமிழகம் முழுவதும் நெகிழி அரிசி விற்பனை இருக்கிறதா என்பதை கண்டறிய சோதனை நடந்து வருவதால் பொது மக்கள் பீதியில் உள்ளனர்.

     சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மின்னணுப் பொருட்கள் இந்திய சந்தையில்...

May 1, 2014

ரஜினிகாந்த் பிரதமராக தொல் திருமாவளவன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு தொல் திருமாவளவன் அளித்த பேட்டியில்,

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை ஒரு அரசியல்வாதி என்ற முறையில் வரவேற்கிறேன்.

     ரஜினிகாந்தை தமிழக...

May 1, 2014

நாடே திரும்பிப் பார்க்கப் போகும் தமிழக பள்ளிக் கல்வித்துறை மாற்றங்கள்

தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிக்கப்போகும், நாட்டையே திரும்பிப் பார்க்கவைக்கும் அறிவிப்புகளில், அரசு ஊழியர்கள், தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில்தான் சேர்க்க வேண்டும் என்ற அறிவிப்பும் இடம்பெறலாம் என்ற தகவல்...

May 1, 2014

பதவிக்காக மோடி அரசிடம் மண்டியிட்டு கிடக்கும் தமிழக ஆட்சியாளர்கள்

சென்னை ஐஐடி மாணவர் சுராஜ் கொடூரமாக தாக்கப்பட்ட விவகாரத்தில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவ அமைப்பின் மீது கண்டனம் கூட தெரிவிக்க துணிவில்லாத முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி உள்ளார் என்று மக்கள் கொந்தளிக்கிறார்கள்.

May 1, 2014

பிரபாகரனின் மரணத்திற்கு சீமான் உள்ளிட்டவர்களே காரணம்: பாஜக ஸ்ரீநிவாசன் கண்டுபிடிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணத்திற்கு தமிழக அரசியல் தலைவர்களான சீமான், வைகோ, திருமாவளவன் உள்ளிட்டவர்களே காரணம் என பா.ஜ.கவின் மாநில செயலாளர் ஸ்ரீநிவாசன் கண்டுபிடித்துள்ளார்.

    ...