கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவர் நாளங்காடியில் கடை வைத்து நடத்தி வருகிறார். வோடபோன் செல்பேசியில் வைப்புத்தொகை செலுத்தி, கட்டணம் பின்னர் செலுத்தும் வசதி வைத்திருந்தார்....
இலங்கை தமிழரை அகதிகள் ஆக்கிய காங்கிரஸ், மியான்மர் அகதிகளுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
விரைவில் முதல்வர் வேட்பாளராக புதிய கட்சி தொடங்கவுள்ள கமல் நீட் நுழைவுத்தேர்வு உள்ளிட்ட தமிழர் அடிப்படை சார்ந்தவைகளில், நடுவண், மாநில அரசுகளை எதிர்த்து வருபவர்.
அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் ஒன்றாக இணைந்த பிறகு, அவர்கள் கட்சியின் பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் பெற முயற்சித்து...
சேலம் புதூரைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன். இவரது மகள் நிவேதா. அவர் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் தேசிய அளவிலும் பளு தூக்கும் போட்டியில் பங்குகொண்டு பல பதக்கங்களைப் பெற்றுள்ளார்.
ஓட்டுநர்கள் அசல் ஓட்டுநர் உரிமத்தை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று சமீபத்தில் தமிழக அரசு சார்ப்பில் அறிவிப்பு வெளியானது.
ரஜினியின் அடுத்த கட்ட ரசிகர் மன்ற சந்திப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சந்திப்பை வரும் அக்டோபர் இரண்டாம் வாரம் ரஜினி நடத்துவார் எனத் தெரிகிறது.
சமூக வலை தளங்களில் இன்று பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் கருத்துக்கள் சுடச்சுட பதிவிடப்பட்டு வருகின்றன. குறிப்பாக அரசியல் வாதிகள், சினிமா நடிகர்கள் பற்றியும் விமர்சனங்கள்...
அரசியலுக்குள் வருவது என்பது முட்களின் கிரீடத்தை தலையில் சுமப்பதற்கு சமமானது.
மக்களைப் பொருத்தவரை அவர்களின்...