May 1, 2014

ஒங்க மறதிக்கெல்லாம் மாணவர்கள் ஊறுகாயா

06,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: புதுக்கோட்டை மாவட்டம் முள்ளங்குறிச்சி அரசு ஆதிதிராவிட நல மேல்நிலைபள்ளியில் கடந்த ஆண்டு 12ம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகளுக்கு தமிழக...

May 1, 2014

அறங்கூற்றுவரை முகநூலில் விமர்சித்தமைக்காக, பெண் சிறையில் அடைப்பு

05,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை உயர் அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர் கிருபாகரனை விமர்சித்து முகநூலில்; கருத்து பதிவிட்ட பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் சத்துவாச்சாரியை...

May 1, 2014

தமிழக அரசு கலைப்பு! உண்மையா? விருப்பத்தின் வெளிப்பாடா

05,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு எதிர்வரும் சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக் கிழமை கலைக்கப் படவிருப்பதாக அ.தி.மு.கவின்...

May 1, 2014

வருமான வரித்துறையினர் சசிகலாவிடம் நாளை விசாரணை நடத்தப் போவார்களாம்

05,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் சசிகலாவிடம் வருமான வரித்துறை, நாளை விசாரணை நடத்தலாம் என தகவல்கள்...

May 1, 2014

இந்தக் காலப் பொண்ணுங்கக் கிட்ட வாலாட்டாதிங்கடா சங்கிலி திருடர்களே

04,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை, திருவொற்றியூர், ஈசாணிமூர்த்தி கோயில் தெருவைச் சேர்ந்தவர் மீனா, தனியார் கல்லூரி ஒன்றில் அறிவியல் இளவல் (

May 1, 2014

நடத்தப் பட்ட வருமானவரிச் சோதனைகள் முடிவு எங்கே! தேவைகளுக்கேற்ப சோதனைகளா: மு.க.ஸ்டாலின்

04,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகத்தில் பாஜகவால் கால் மட்டுமல்ல, கையை கூட ஊன்ற முடியாது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்....

May 1, 2014

கூவம் குடிசை வாழ் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் போக்குவரத்து பாதிப்பு

04,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை கிரீம்ஸ் சாலையில் குடிசை வாழ் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக அங்கு கடந்த இரண்டு மணி...

May 1, 2014

செயலலிதா இல்லச் சோதனை அ.தி.மு.க.வை அழிப்பதற்கான சதிமுயற்சி: தினகரன்

03,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: அ.தி.மு.க. (அம்மா அணி) துணை பொதுச்செயலாளர் தினகரன் தஞ்சையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது,

செயலலிதா வீட்டில் நடந்த வருமான வரி சோதனையின்...

May 1, 2014

ஜெயலலிதா இல்ல சோதனைக்கு வருந்த வேண்டியவர்கள் வருந்த வில்லையே சரத்

02,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: