Show all

உலகின் மிகப்பழமையான எழுத்துப்பிரதியை டிஜிட்டலாக்கும் முயற்சி இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் வெ

இஸ்ரேலில் உள்ள மரணக் கடல் பகுதியில், கடந்த 1970ம் ஆண்டு மிகப்பழமை வாய்ந்த, கைகளால் எழுதப்பட்ட பைபிள் வாசகங்கள் கண்டெடுக்கப்பட்டன.கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட இவற்றை டிஜிட்டல் முறையில் நவீனப்படுத்த இஸ்ரேல் அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் முயற்சி மேற்கொண்டனர்.

தற்போது இதில் வெற்றி அடைந்திருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.ஜெருசலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், உலகின் மிகப்பழமையான எழுத்துப்பிரதி என தெரிவித்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.