Show all

அமெரிக்காவிலும் கியுபாவிலும் தூதரகங்கள் திறப்பு

ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்காவில் கியுபா தூதரகமும் கியுபாவில் அமெரிக்க தூதரகமும் திறக்கப்பட்டன.1961 முதல் பகைமை நாடுகளாக இருந்து வருகிறது அமெரிக்காவும் கியுபாவும். இந்நிலையில்,அமெரிக்க அதிபர் ஒபாமாவும் கியுபா நாட்டு அதிபர் பிடல் காஸ்ட்ரோவும் பனாமா நாட்டில் ஒரு மாநாட்டில் சந்தித்துக் கொண்டனர்.

இருவருக்கும் இடையே நடந்த பேச்சில் இருநாடுகளிலும் இருநாட்டு தூதரகம் திறப்பது என்று முடிவாகியது.அதன்படி அமெரிக்கா தலைநகர் வாசிங்டனில் கியுபா தூதரகமும் கியுபா தலைநகர் ஹவாணாவில் அமெரிக்கத் தூதரகமும் திறக்கப்பட்டன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.