May 1, 2014

புத்தகவிரும்பிகள் குதூகலம் கொண்டாட! 22,மார்கழி முதல் 08,தை வரை சென்னையில் புத்தகக்காட்சி

இந்தாண்டு புத்தகக் காட்சியின் கூடுதல் சிறப்பாகக் கருதப்படுவது, தை 2,3,4 நாட்களில் நடைபெறவிருக்கும் பன்னாட்டுப் புத்தகக் காட்சி. 40-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு அரங்குகள் இதில் இடம்பெறவுள்ளன. 

18,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124:...

May 1, 2014

ஆங்கிலப் புத்தாண்டின் முதல்நாளிலேயே! அதிர்ச்சி தருமொரு துயரச்செய்தி

சுபசிறி இருபது நாட்களுக்கு முன்பு கோவை ஈசாயோகா மையத்திற்கு பயிற்சிக்காக வந்துள்ளார். மாயமான அவரது உடல் தற்போது ஒரு கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. பரபரக்கிறது கோவை.

17,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: கோவை, திருப்பூரை சேர்ந்த மாணவி சுபசிறி இருபது...

May 1, 2014

மக்களைப் பாகுபடுத்தி வன்மத்தை வளர்க்கும் கட்சி! எங்கள் ஊருக்கு பாஜக கட்சியும் வேண்டாம் கொடியும் வேண்டாமெனும் மக்கள்

உலகமே திரும்பிப் பார்க்கும் முன்னெடுப்பாக, பாஜக கொடி கம்பம் நடுவதற்கு கடும் எதிர்ப்பு. நள்ளிரவில் அடாவடியாக நடப்பட்ட கம்பம், காவல்துறையில் புகார் அளித்து அகற்றப்பட்டது. 

16,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: கோவை மாவட்டம் அசோகபுரம் அருகே பாஜக கொடிக்...

May 1, 2014

தமிழ்நாட்டு மக்களுக்கு தனி அடையாள அட்டை!

வட மாநிலத்தவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டு மக்களுக்கென தனித்துவமான அடையாள அட்டை வழங்க திட்டமிடப்படடு;ள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

12,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ்நாட்டு மக்களுக்கு தனி அடையாள அட்டை...

May 1, 2014

அயல் கோட்பாடுகளுக்கு எதிராக நிற்பது நல்லது சீமான்! அயல் கொண்டாடும் மனிதர்களைக் காயப்படுத்தி புதிராக வேண்டாம்.

அயல் கோட்பாடுகளுக்கு எதிராக நிற்கிற சீமானைப் பாராட்ட நினைக்கும் போது, அயல் கொண்டாடும் மனிதர்களைக் காயப்படுத்தி புதிராகிப் போகிறார் சீமான். அயல் கோட்பாடுகளுக்கு எதிராக நிற்பது நல்லது சீமான். அயல் கொண்டாடும் மனிதர்களைக் காயப்படுத்தி புதிராக வேண்டாம். எனெனில்...

May 1, 2014

சிக்கும் ஆழ்கடல் உயிரினங்களை மீண்டும் கடலில் விட்டுவிடும் மீனவர்கள்! எங்கே? ஏன்?

பாக் நீரிணை, மன்னார் வளைகுடா கடற்பகுதிகளில் சிக்கும் ஆழ்கடல் உயிரினங்களை மீண்டும் கடலில் விட்டுவிடும் மீனவர்களுக்கு பொருள் சேதம் ஏற்படுகிறது. மீனவர்கள் இழப்பை ஈடுகட்ட சேதமடைந்த வலைக்கு மாற்றாக புதிய மீன்பிடி வலையை அரசு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கைக்கான ஆதரவு...

May 1, 2014

யார் யாருக்கு என்னென்ன துறை! தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கத்தில்

திமுக இளைஞரணி செயலாளரும், முதல்வர் மு.க.ஸ்டாலின் மகனுமான உதயநிதிக்கு அமைச்சரவையில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பல்வேறு அமைச்சர்களின் பொறுப்புகள் மாற்றப்பட்டிருக்கின்றன.

29,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5124: திமுக இளைஞரணி செயலாளரும்,...

May 1, 2014

சீமான் காட்டம்! இயல்புக்கு மாறான ஆறாவது விரல்தான் ஆளுநர்

மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுக்கு ஆளுநர் ஒத்துழைப்பதில்லை. இயங்கலை சூதாட்ட விளையாட்டு அவசர சட்டத்திற்கு ஏன் அவர் ஒப்புதல் அளிக்கவில்லை? ஆளுநர் என்பவர் ஆறாவது விரல் போன்றவர். நமது தமிழ்நாட்டுக்கு ஆளுநரே தேவையில்லை என்று செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்...

May 1, 2014

உங்களுக்கு எழும் ஐயங்களுக்கு விடைகள்! மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும்பாட்டில்

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும்பாட்டில், பலருக்கும் பல்வேறு ஐயங்கள் எழுகிறது. அந்த ஐயங்களுக்கான விடைகளை இந்த செய்தி கொண்டிருக்கும். 

13,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5124: மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மின்சார...