May 1, 2014

வனத்துறையினர் இளம்உழவரை அடித்து கொன்றுவிட்டதாக, கிராம மக்கள் போராட்டம்

10,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள மேல்புழுதியூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த இளம் உழவர் திருமலை. இவர் நேற்று வனப்பகுதிக்கு சென்றிருந்தபோது, அங்குள்ள வனத்துறையினர்...

May 1, 2014

தவறு நடந்த பின் அரசை விமர்சிக்காமல் வருமுன் காப்பதற்கான கமலின் எச்சரிக்கை

10,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அரசியலில் களமிறங்கப் போவதாக நடிகர் கமல் அறிவித்துள்ள நிலையில், வடசென்னைக்கு ஆபத்து வந்துள்ளதாகவும், அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும் என்று அவரது...

May 1, 2014

மகள் திருமணத்திற்கு செல்ல முருகன்- நளினிக்கு சிறைவிடுப்பு கிடைக்குமா

10,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

முருகன் நளினி மகள் திருமணம் நிச்சயிக்கப் பட்டுள்ள நிலையில், அதற்காக நளினி...

May 1, 2014

திருச்சியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பதாகைகளை அகற்ற ஆணை

09,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இன்று திருச்சியில் முதல்வர், துணை முதல்வர் பங்கேற்கும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடக்கிறது. இதில் அனுமதியின்றி நூற்றுக்கணக்கில் பொதுமக்களுக்கு இடையூறாக பதாகைகள்...

May 1, 2014

திறந்திட சீசே! 21,ஐப்பசியில் தமிழக அரசியலில் நுழைகிறார் கமல்

09,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஜெயலலிதா அவர்கள் மரணம், கருணாநிதி உடல்நிலை என தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் மனதில் ஒரு எண்ணம் நிலவுகிறது.

May 1, 2014

தூய்மை பேணாத தனியார்பேருந்து நிறுவனத்திற்கு ரூ.15லட்சம் அபராதம்

08,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சேலத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிப்படைந்;தோர் எண்ணிக்கை அதிகம். இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் ரோகிணி அதிரடி சோதனைகளை நடத்தி கொசு உற்பத்தியாகும் இடங்களை...

May 1, 2014

சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை அரசு கல்லூரியாக மாற்றி அரசாணை வெளியிடாதது ஏன்

08,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஈரோடு, வீரப்பன்சத்திரம் அருகே சிக்கய்ய நாயக்கர் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரி கடந்த 19ஆண்டுகளாக அரசின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கி வருகிறது. இக்கல்லூரியை அரசுக்...

May 1, 2014

என்னை பார்த்து சிலர் ஜெயலலிதா போல் இருக்கிறீர்கள் என்கிறார்கள்: தமிழிசை பெருமிதம்

07,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கரூரில் இன்று நடைபெற்ற பா.ஜ.க. மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பேசியதாவது:

May 1, 2014

இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த தடகள வீரர், சிறுமை சேர்ப்பவராக அடையாளம் காணப்படுவாரா

07,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மாரியப்பன்...