14,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையினால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 910 ஏரிகளில் 66 ஏரிகள் முழு கொள்ளளவினை...
14,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை அனகாபுத்தூர் கஸ்தூரிபாய்நகர் முதல்தெருவைச் சேர்ந்தவர் லோகேஷ் அகவை19. தொழிற்பயிற்சி கல்வி படித்து விட்டு வேலை தேடிக்கொண்டு இருந்தார். அனகாபுத்தூர் காந்தி நகரைச்...
13,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழர்களால், குடும்ப அமைப்பு முறை தொடர்ந்து 5119 ஆண்டுகளாக வழிவழியாகப் பேணப்பட்டு வருவதால், அதில் தமிழர் பண்பாட்டு நெறிமுறைகளைக் காணமுடியும். பிள்ளைகளை வளர்த்து படிக்க...
13,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாமன்னன் ராசராசசோழனின் 1032 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா இன்று தொடங்கியது.
12,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119; பொது மக்கள் பிரச்சினை தொடர்பாக கீச்சுவில் மட்டுமே கருத்து தெரிவித்து வந்த நடிகர் கமல் நேற்று முதல் முறையாக களத்தில் குதித்தார்.
12,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மண்டல தலைவர் அறிமுக கூட்டம் தூத்துக்குடியில் நடந்தது. கூட்டத்திற்கு நெல்லை மண்டல தலைவர் சுப்பிரமணியன் தலைமை...
12,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 பெட்ரோல்!
இது மட்டுமே வளமான முன்னேற்றத்திற்குப் போதுமானதாக இருக்கிறது;
அராபிய நாடுகளுக்கு.
இந்த அட்சய பாத்திரம் ஆகூழ் வயமாக அவர்களுக்கு கிடைத்து விட்டது.
தாம் பெற்ற இன்பம் இவ்வையகம்...
12,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 திண்டுக்கல் மாவட்டம் பாடியூரில்; பழங்காலத்து கோட்டை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
12,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சேலம் குமாரசாமிப்பட்டி ராம்நகரில் தி.மு.க. தேர்தல் பணிக்குழு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.எம்.செல்வகணபதி வீடு உள்ளது.