28,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழில் பேசிய மீனவர்களை இந்தியில் பேசுமாறு கட்டாயப்படுத்தி, இந்திய கடலோர காவல்படையினர் மீனவர்களைத் தாக்கியுள்ளனர்
இலங்கை போன்ற அயல்நாட்டு படையினரால் துப்பாக்கி சூட்டினாலும், தாக்குதல்களாலும் பாதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள்...
28,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை மேற்கு மாம்பலம் கோவிந்தன் சாலையில் உள்ள கனரா வங்கி ஏடிஎம்-ல் நேற்று மாலை மர்ம நபர் ஒருவர் ஸ்கிம்மர் கருவியை பொருத்தி விட்டு சென்றுள்ளார்.
28,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இந்திய கடற்படையின் துப்பாக்கிச் சூட்டில் ராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஜெபமாலை என்பவருக்கு சொந்தமான படகில் நான்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் கடலில் வலைகளை உலர்த்திக்...
27,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்ஜிஆர் மற்றும் செயலலிதா சமாதிகளை அகற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் அறங்கூற்றுமன்றம்...
27,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஜெயா தொலைக்காட்சி அலுவலகத்தில் தொடர்ந்து 5வது நாளாக நடைபெற்று வந்த வருமான வரித்துறையினரின் சோதனை இன்று பிற்பகலில் நிறைவு பெற்றது.
27,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சசிகலா, தினகரன் உறவினர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை இன்றும் நீடித்து வருகிறது. சட்டப்படி எதிர்கொள்வோம் அஞ்ச மாட்டோம் என்று தினகரன் கூறினாலும்-...
26,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஆந்திராவில் நடைபெறும் சுயாட்சி மாநாட்டில் பங்கேற்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சென்று கொண்டிருந்தார்.
25,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: முட்டை ஏற்றுமதிக்கான ஊக்கத்தொகையை நடுவண் அரசு ரத்து செய்ததால் முட்டை ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கோழி பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
25,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சசிகலாவின் உறவினர்கள் வீடு, அலுவலகங்களில் இன்று தொடர்ந்து 3வது நாளாக சோதனை நடைபெற்று வரும் நிலையில், தினகரன் திருவண்ணாமலை வந்தார்.