May 1, 2014

தமிழகத்தில் பாஜக ஒரு பொருட்டே இல்லை: அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன்

16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: இராதாகிருட்டினன் நகர் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற பாஜகவின் உதவி தேவையில்லை என்று அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன்...

May 1, 2014

தேர்தல் விதிமுறை மீறல்: தினகரனுக்கான ஆப்பு தயாராகிறதா என்ன! மேலும் 19பேர் ஒப்புக்குச் சப்பானியா

16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: இராதாகிருட்டினன்;நகரில் வேட்புமனு பதிகையின் போது விதிமுறையை மீறியதாக தினகரன் உள்ளிட்ட 20 பேர் மீது காவல்நிலையத்தில் புகார்...

May 1, 2014

எம்.ஜி.ஆர்.-அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபாவும் தமிழக அரசியல் களத்தில் உள்ளாராம்

16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: இராதாகிருட்டினன்நகர் தொகுதியில் எம்.ஜி.ஆர்.-அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா போட்டியிடுவதாக நேற்று அதிகாரபூர்வமாக...

May 1, 2014

மதுசூதனன் சொத்து மதிப்பு அன்றும் இன்றும்

15,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை இராதாகிருட்டினன்நகர் சட்டமன்றத் தொகுதியில் வரும் 07,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119 அன்று (21.12.2017) இடைத்தேர்தல்...

May 1, 2014

அச்சுறுத்தி பயன்படுத்திக் கொள்ளும் பாஜகவிற்கு அடிபணியும் அதிமுக : வைகோ சாடல்

15,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: கோவையில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த வைகோ செய்தியாளார்களிடம் கூறியதாவது:

தமிழகத்தின் வாழ்வாதாரத்தினை கெடுக்கும் திட்டத்தினை நடுவண் அரசு மேற்கொண்டு...

May 1, 2014

தமிழர் விளக்கேற்றுத் திருவிழா கொண்டாட்டம்

15,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: உலகினர், தொல் கதைகளுக்கும், மதத் தலைவர்களுக்கும் ஹோலிதினங்களும், பண்டிகைகளும் கொண்டாடிய போது தமிழன்-

May 1, 2014

வேலி பயிரை மோய்ந்த உண்மை! சிலை கடத்திய அறநிலையத்துறை இணை ஆணையர்

14,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: சோழர் காலத்தில் கட்டப்பட்ட 1,000 ஆண்டு பழைமை வாய்ந்த பசுபதீஸ்வர் கோயிலில் கோயிலைச் சுற்றியுள்ள 73 கிராமங்களிலிருந்து பழைமையான...

May 1, 2014

தினகரன், இரட்டை இலைக்காக டெல்லி உயர்அறங்கூற்று மன்றத்தில் மேல்முறையீடு

14,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119 முதல்வர் எடப்பாடி அணிக்கு இரட்டை இலை ஒதுக்கப்பட்டதற்கு எதிராக தினகரன் டெல்லி உயர்அறங்கூற்று மன்றத்தில் மேல்முறையீடு...

May 1, 2014

இனி மணல் தமிழகத்தில் தாராளமாகக் கிடைக்கும்

14,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119 சென்னை உயர் அறங்கூற்று மன்றத்தின் மதுரை கிளை உத்தரவைத் தொடர்ந்து, தூத்துக்குடி துறைமுகத்தில் ஒரு மாதமாக முடக்கி வைக்கப்பட்டிருந்த 54...