09,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5127: 'இதுவரை உங்களுக்குக் கிடைத்தவை அனைத்தும், நீங்கள் கடவுளிடம் கேட்டவை மட்டுமே. உங்கள் தேவை எதுவானாலும் கட்டாயம் வேண்டும் என்று கடவுளிடம் கேளுங்கள். அத்தனையும் உறுதியாகக் கிடைக்கும்.' ஏன் கிடைக்கும், எப்படிக் கிடைக்கும் என்கிற விரிவான விளக்கத்திற்கு, கடவுள் நமது வேண்டலை நிறைவேற்றித்தர ஏதாவது கேட்குமா? அப்படியான கேட்பு இயல்பானதா? என்கிற கட்டுரையைக் கருத்தூன்றிப் படியுங்கள்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,72,384.