22,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நிலவு மற்றும் செவ்வாய் போன்ற பகுதிகளுக்கு மனிதனை அனுப்புவதற்கு முன்னர் தாவரங்கள் மற்றும் பிற உயிரினங்களை அனுப்பி அவை எப்படி அங்குள்ள சூழ்நிலைகளைச் சமாளித்து தாக்குப்பிடிக்கின்றன மற்றும் அவற்றுக்கு எந்தவிதமான பாதிப்புகள்...
22,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாகிஸ்தான் தலைமை அமைச்சராகப் பொறுப்பேற்ற இம்ரான் கான், 'இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறேன். இருநாடுகளுக்கு இடையே இருக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயற்சி செய்வேன்' என்றார். இதையடுத்து, இந்தியாவுடன்...
22,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஹமாஸ் அமைப்பினைக் கண்டித்து ஐ.நா. பொது அவையில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் தோல்வியடைந்துள்ளது.
இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 87 வாக்குகள் கிடைத்த போதிலும், அதனை நிறைவேற்றுவதற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு...
21,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில், எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் வரி உயர்த்தப்பட்டது. இதற்கு, அந்நாட்டு மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். வரி உயர்வை எதிர்த்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸின் பல...
21,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையின் மன்னார் பகுதியில் மனிதப் புதைகுழியில் நடைபெற்று வரும் அகழ்வு பணியில் இருந்து, இரண்டு கைகளும் இரும்புக் கம்பிகளால் கட்டப்பட்ட நிலையில் ஒரு மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மன்னார்...
21,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாகிஸ்தானில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று தலைமை அமைச்சராகப் பதவியேற்றுள்ள இம்ரான் கான், முதல்முறையாக வெளிநாட்டு ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார்.
நான் தலைமை அமைச்சராகப் பதவியேற்றதும் பாதுகாப்பு படைகள்...
19,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சர்வதேச அளவில், சமூக வலைதளமான, வலையொளி (Youtube) மூலம், அதிக வருமானம் ஈட்டியவர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில், வெறும் பொம்மைகள் குறித்து விமர்சனம் செய்யும் அமெரிக்காவைச் சேர்ந்த, 7 அகவை சிறுவனார் அவர்கள்,...
19,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிரான்ஸ் நாட்டில் அரசாங்கத்துக்கு எதிராக வலுத்த போராட்டங்களால் எரிபொருள் மீதான வரி உயர்வை நீக்கியதாக அந்நாட்டு தலைமை அமைச்சர் அறிவித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் எரிபொருள் மீதான வரி விதிப்பு உயர்த்தப்பட்டது. இதை எதிர்த்து...
17,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை அதிபர் செயலகத்தில் நேற்றிரவு அதிபர் மைத்திரிபால சிறிசேனவை ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் சந்தித்தனர். அதேநேரம், இந்தச் சந்திப்பு எவ்வித இணக்கப்பாடும் இன்றி நிறைவடைந்தது.
பாராளுமன்றத்திலுள்ள 225 பேரும்...