21,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தனது போட்டி நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் செல்பேசிகளைப் பயன்படுத்தியதால் தனது இரண்டு ஊழியர்களை சீன தொலை தொடர்பு நிறுவனமான ஹவாய் தண்டித்துள்ளது.
ஊழியர்கள் இருவரும் ஹவாய் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கீச்சுக் கணக்கில் இருந்து...
21,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்காவில் இரட்டையர்கள் இருவர் தங்கள் 80-வது பிறந்தநாளை மிகவும் எளிமையான முறையில் கொண்டாடியிருக்கிறார்கள். இதில் இன்னொரு சிறப்பு என்ன தெரியுமா 80 அகவை பிறந்த நாள் கொண்டாடும் இருவரும் தங்கள் 103 அகவை தாயுடன் சேர்ந்து...
16,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வடஇந்தியாவில் பிரபலமாக வணங்கப் படுகிற தெய்வமான விநாயகரின் படம் பதித்த காலணிகளை ஹவாயை சேர்ந்த மயூ வோக் நிறுவனம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி உள்ளது.
மயூ வோக் ஹவாயில் மிகப்பெரிய ஆடை நிறுவனம் ஆகும். ஆண்கள் மற்றும் பெண்கள்...
13,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிரெஞ்சுக்காரர் ஒருவர் அட்லாண்டிக் பெருங்கடலை ஓர் உருளை வடிவ ஆரஞ்சு நிற கொள்கலன் மூலம் கடக்கத் தொடங்கியுள்ளார்.
படகுகளில் பொருத்தப்படும் மோட்டார் எதுவும் இல்லாமல், பெருங்கடலின் நீரோட்டங்களை பயன்படுத்தி இந்த கொள்கலன் மூலம்...
11,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிரபல இரானிய தொழிலதிபர் ஒருவர் தூக்கிலிடப்பட்டுள்ளார்.
ஹமிட்ரேஜா பக்கெரி டர்மானி என்ற தொழிலதிபர் கடன் பெறுவதற்காக போலி ஆவணம் தயாரித்தது நிரூபணமானதால் இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பிடுமென் என்பது எண்ணெய்...
10,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜப்பான்- தனது குடிமக்களை, அதிக நாடுகள் பச்சைக் கம்பளம் விரித்து வரவேற்கும் வகையாக தங்கள் நாட்டுக் கடவுச்சீட்டை, அதிக நாடுகள் அங்கிகரிக்கும் வகையில் வலிமை படுத்தியிருக்கிறது. அந்த வகைக்கு முதலிடம் பிடித்துள்ளது. இதுவரை சிங்கப்பூர்...
07,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: செவ்வாய் கோளின் ஒரு பள்ளத்தில் முழுவதுமாக பனி நிறைந்திருக்கும் புகைப்படமொன்று தற்போது வெளிவந்துள்ளது. ஐரோப்பிய விண்வெளி மையத்தின் மார்ஸ் எக்ஸ்பிரஸ் மிஷன் இப்புகைப்படங்களை எடுத்துள்ளது.
ஐரோப்பிய விண்வெளி மையத்தின் மார்ஸ்...
07,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அரசு நிர்வாகத்துக்கு இணையாக விடுதலைப் புலிகள் ஆட்சி செய்தபோது மக்கள் பாதுகாப்பாக உணர்ந்ததாக விஜயகலா முன்னர் பேசியிருந்தார்.
இலங்கையில் விடுதலைப் புலிகளின் நிருவாகத்தை ஒப்பிட்டு காட்டி. அரசு நிருவாகத்தை குறைபட்டுக் கொண்ட...
07,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தலை சிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களை நிர்வாகிக்கும் தலைவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்களாகவும், அதிலும் சுந்தர்பிச்சை அவர்களால் தமிழர்களுக்கும் பெருமிதம்.
இது அனைத்து நாட்டினரையும் சற்று வியப்பில்...