May 1, 2014

சல்லிக்கட்டு சட்டத்தை ரத்து செய்யக் கோரி பீட்டா, உச்சநீதிமன்றத்தில் மனு

தமிழகத்தின் சல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக பீட்டா, விலங்குகள் நல வாரியம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இம்மனுக்கள் மீது திங்களன்று விசாரணை நடைபெற உள்ளது.

     தமிழக அரசு நிறைவேற்றிய...

May 1, 2014

காவல் துறையைக் கண்டித்து 28-இல் ஆர்ப்பாட்டம்: மக்கள் நலக் கூட்டியக்கம் அறிவிப்பு

     காவல் துறையைக் கண்டித்து மக்கள் நலக் கூட்டியிக்கத்தினர் சனவரி 28-இல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

     இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர்...

May 1, 2014

சென்னை வன்முறை குறித்து தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் கேள்வி

 

     சென்னையில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக 2 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்றும் மனித உரிமைகள் ஆணையம்...

May 1, 2014

சல்லிக்கட்டு போராட்டத்தில் தேச விரோத நபர்கள் ஊடுருவலா? கமல் சொன்ன நச் பதில்

     பிரிவினை பேசுகிறார்கள் என்பதற்காக அவர்களை ஒடுக்க நினைக்காமல், பிரிவினை கேட்பவதற்கான காரணத்தை அவர்களிடம் கேட்டு அதை நிவர்த்தி செய்யுங்கள் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

     தேச...

May 1, 2014

சல்லிக்கட்டுத் தடைக் கெதிரான கௌவரமான போரட்டத்திற்கான வெற்றிக்கனி....

     தமிழக சல்லிக்கட்டுத் தடைக் கெதிரான போரட்டத்தால் கடந்த ஏழு நாட்கள் ஒன்பது மணி நேரமாக திமிறிக் கொண்டிருந்த ஒட்டு மொத்த தமிழகம், மனதில் குழப்பமான பாரங்களோடு இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்கிறது.

May 1, 2014

அவசரச் சட்டத்தில் தமிழக அரசு செய்த தவறு என்ன? நீதிபதி பரந்தாமன் விளக்கம்

     சல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழக அரசு அவசரச் சட்டம் இயற்றியும், அதனை மாணவர்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதில் அரசு தவறி விட்டது.

     இந்த தவறால் எத்தனை வன்முறை! எவ்வளவு...

May 1, 2014

அறப்போராட்டத்தைத் கல்லெறி மற்றும் தடியடியாக்கி அரசியல் செய்தது ஏன்?

     சல்லிக்கட்டு போட்டிகளை நடத்தியாக வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழகத்தின் பல இடங்களில் தொடர் போராட்டங்கள் நடந்து வந்தன.

கடந்த 6 நாட்களாக அறவழியில் நீடித்து வந்த போராட்டத்தை இன்று (23.01.2017)...

May 1, 2014

அடப் பாவிகளா! ஊடகங்களும் ஏன் இந்தப் புளுகு புளுகிக் கொண்டிருக்கின்றீகள்?

காவல் துறையை வைத்து போராட்டக்காரர்கள் பேச்சுவார்த்தைக்கு மீண்டும் மீண்டும் அழைக்கப் பட்டார்கள் என்று ஊடகங்களும் ஓயாமல் புளுகிக் கொண்டிருக்கின்றீர்களே வெட்கமாயில்லை.

     ஏன் இராணுவத்தை வைத்து...

May 1, 2014

சல்லிக்கட்டு தடைக்கு எதிரான அறவழிப் போராட்ட நாயகர்களுக்கு கிடைத்த பரிசு!

ஏழு நாட்கள் உலக வரலாறு காணாத வகையில், தொடக்கத்தில் சமுக வலைதளம் மூலம் ஒருங்கிணைந்த இளைஞர்கள்-

மாணவர்கள்-

அவர்களது பெற்றோர்கள்-

பல்வேறு அமைப்பக்கள்-