ராமேசுவரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த பிரிட்சோ இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனைக் கண்டித்து புதுக்கோட்டையில் செகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் செயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைபற்றிய விரிவான அறிக்கையை, எய்ம்ஸ் மருத்துவர்கள் தமிழக அரசிடம் தாக்கல் செய்துள்ளனர். தமிழக அரசு, செயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பற்றிய அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு நேற்று கேட்டிருந்தது. இதைத்...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிருப்தி அடைந்திருக்கிறார்
கடந்த 2 நாட்களாக தமிழக மீனவர்கள் 32 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுவாசலில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடையே வெற்றுச் சமாதானம் பேச வந்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு போராட்டக்காரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக...
ஒவ்வொன்றையும் போராடி மீட்க வேண்டிய, பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாய இக்கட்டில் தள்ளப்பட்டு நிற்கிறோம் தமிழர்கள்.
சல்லிக்கட்டு நமது பாரம்பரியம், கலாச்சாரம் என்றால் நெடுவாசல் நமது வாழ்வாதாரத்திற்கான போராட்டமாக...
கெய்ட் எரிவாயு திட்டம், மீத்தேன் திட்டம் என ஏதாவது ஒரு பெயரில் தமிழகத்திற்கு தொடர்ந்து அநீதி நடைபெற்று வருகிறது.
தமிழக விளைநிலங்களை பாலைவனமாக்கும் படுபாதக செயலில் நடுவண் அரசு தொடர்ந்து தீவிரமாக...
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் வேலூர் அரசு மருத்துவமனையில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி...
தமிழக பிரச்சினைகள், திட்டங்கள் குறித்து பிரதமரை சந்தித்து பேசுவதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் இரவு டெல்லி சென்றார். அவருடன் அதிகாரிகள் குழுவினரும் சென்றனர்.
எடப்பாடி...
முன்னாள் தமிழக முதல்வர் செயலலிதாவின் புகைப்படத்தை அரசு அலுவலகங்களிலிருந்து அகற்ற கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு இன்று திங்கள்கிழமை அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
திமுக சட்டமன்ற உறுப்பினரான ஜெ.அன்பழகன்...