தினகரன் ஆதரவு சட்;டமன்ற உறுப்பினர் 18 பேரை தகுதி நீக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்அறங்கூற்று மன்றத்தில் மனு பதிகை செய்யப்பட்டது. இந்த வழக்கு அறங்கூற்றுவர் துரைசாமி முன்பு இன்று...
திருமுருகன் காந்தி, இளமாறன் உட்பட 4 பேர் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
உழவருக்கு வழங்கப்பட்ட மிடுக்குஅட்டையில் குடும்பத் தலைவர் படத்துக்கு பதிலாக விநாயகர் படம் இடம்பெற்றிருந்தது.
அதிமுக சட்டமன்றஉறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்வதற்காக திமுக சட்டமன்றஉறுப்பினர்களின் கூட்டம் சென்னையில் இன்று...
காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள 18 தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என அதிமுக பாராளுமன்ற மேலவை உறுப்பினர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
தினகரனுக்கு ஆதரவு அளித்து வந்த அ.தி.மு.க.வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் உத்தரவிட்டு உள்ளார்.
வெள்ளையர்கள் இந்தியாவை விடுவித்துச் சென்ற போது இந்திய விடுதலையைக் கட்டமைக்கும் பொறுப்பை எடுத்துக் கொண்ட காங்கிரஸ்-
விழுப்புரம் அருகே உள்ள ஜானகிபுரத்தில் பாமக சார்பில் சமூக நீதி மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. மாநாட்டுக்கு, கட்சித் தலைவர் ஜி.கே.மணி தலைமை வகித்தார். வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு...
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி பள்ளிச்சந்தைத் திடலில் மத்திய தொல்லியல் துறையின் சார்பாக அகழாய்வு நடைபெற்று வருகிறது.