May 1, 2014

என்னங்கடா நடக்குது இங்கே! கீழடி அகழாய்வுப் பொருள்களை கடத்த முயன்ற தொல்லியல் அதிகாரி

17,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களை மத்திய தொல்லியல் துறை அதிகாரி கடத்த முயன்றதால் கீழடி ஊர்மக்கள் திரண்டு அந்த வாகனத்தையும் அதிகாரியையும் சிறை பிடித்தனர்....

May 1, 2014

தினகரன் பக்கம் வீசும் காற்று! பழனிசாமிஅணி, தினகரனை நீக்கியது ஏன்? :உயர்அறங்கூற்றுமன்றம்

16,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: செயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவில், ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவின் தலைமையை விரும்பாமல் அதிருப்தி தெரிவித்ததால் அதிமுக இரண்டாக பிளவுபட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில்...

May 1, 2014

மேலும் இரண்டு நாட்களுக்கு மழை தொடரும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

16,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகத்தில் இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

May 1, 2014

40ஆயிரம் மின்இணைப்பு பெட்டிகளை மீண்டும் சரிபார்த்து, மூடிவைக்க அமைச்சர்தங்கமணி ஆணை

16,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை கொடுங்கையூரில் மின்கசிவு காரணமாக பாவனா அகவை7, யுவஸ்ரீ அகவை9 என்ற இரு சிறுமிகள் மின்சாரம் பாய்ந்து இறந்தனர்.

May 1, 2014

பாஜகவோடு கூட்டு வைத்தால் அதிமுகவின் கதை முடிந்து விடுமா

15,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகத்தில் இப்போதுள்ள அரசியல் சூழலை நாடே கவனித்துக் கொண்டுள்ளது. செயலலிதாவின் மரணத்துக்குப் பின் அதிமுக ஆட்சி தொடர்ந்தாலும், அது மக்களின் மதிப்பைப் பெற்ற ஆட்சியாக இல்லை என்ற கருத்து நிலவுகிறது. எனவே மக்கள் மனதை அறிய மத்திய உளவுத்துறை...

May 1, 2014

மெட்ரோ தொடர்வண்டியில் காற்றின் வேகத்தை அறியும் கருவி பொருத்தம்

15,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மெட்ரோ தொடர்வண்டியில் காற்றின் வேகத்தை அறியும் அனிமோ மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது.

May 1, 2014

புதியபார்வை நடராசன் மீதான சொகுசு கார் இறக்குமதி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

15,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: லெக்சஸ் வெளிநாட்டு சொகுசு காரை இறக்குமதி செய்தார், சசிகலாவின் கணவர் நடராஜன். புதிய காரை, ஏற்கனவே பயன்படுத்திய வாகனம் என கூறி இறக்குமதி செய்ததன் மூலம் ஒரு கோடி ரூபாய்...

May 1, 2014

அடைமழையால், காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 910 ஏரிகளும் நிரம்பும்

14,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையினால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 910 ஏரிகளில் 66 ஏரிகள் முழு கொள்ளளவினை...

May 1, 2014

மழை, மின்னல் நேரத்தில் செல்பேசியில் பேசிக் கொண்டிருந்த இளைஞர்கள் இருவர் பலி

14,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை அனகாபுத்தூர் கஸ்தூரிபாய்நகர் முதல்தெருவைச் சேர்ந்தவர் லோகேஷ் அகவை19. தொழிற்பயிற்சி கல்வி படித்து விட்டு வேலை தேடிக்கொண்டு இருந்தார். அனகாபுத்தூர் காந்தி நகரைச்...