17,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களை மத்திய தொல்லியல் துறை அதிகாரி கடத்த முயன்றதால் கீழடி ஊர்மக்கள் திரண்டு அந்த வாகனத்தையும் அதிகாரியையும் சிறை பிடித்தனர்....
16,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: செயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவில், ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவின் தலைமையை விரும்பாமல் அதிருப்தி தெரிவித்ததால் அதிமுக இரண்டாக பிளவுபட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில்...
16,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகத்தில் இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
16,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை கொடுங்கையூரில் மின்கசிவு காரணமாக பாவனா அகவை7, யுவஸ்ரீ அகவை9 என்ற இரு சிறுமிகள் மின்சாரம் பாய்ந்து இறந்தனர்.
15,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகத்தில் இப்போதுள்ள அரசியல் சூழலை நாடே கவனித்துக் கொண்டுள்ளது. செயலலிதாவின் மரணத்துக்குப் பின் அதிமுக ஆட்சி தொடர்ந்தாலும், அது மக்களின் மதிப்பைப் பெற்ற ஆட்சியாக இல்லை என்ற கருத்து நிலவுகிறது. எனவே மக்கள் மனதை அறிய மத்திய உளவுத்துறை...
15,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மெட்ரோ தொடர்வண்டியில் காற்றின் வேகத்தை அறியும் அனிமோ மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது.
15,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: லெக்சஸ் வெளிநாட்டு சொகுசு காரை இறக்குமதி செய்தார், சசிகலாவின் கணவர் நடராஜன். புதிய காரை, ஏற்கனவே பயன்படுத்திய வாகனம் என கூறி இறக்குமதி செய்ததன் மூலம் ஒரு கோடி ரூபாய்...
14,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையினால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 910 ஏரிகளில் 66 ஏரிகள் முழு கொள்ளளவினை...
14,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை அனகாபுத்தூர் கஸ்தூரிபாய்நகர் முதல்தெருவைச் சேர்ந்தவர் லோகேஷ் அகவை19. தொழிற்பயிற்சி கல்வி படித்து விட்டு வேலை தேடிக்கொண்டு இருந்தார். அனகாபுத்தூர் காந்தி நகரைச்...