May 1, 2014

மோடி வந்தார்; கருணாநிதியையும் சந்தித்தார்

21,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மோடி வந்ததோ. கருணாநிதியைச் சந்தித்ததோ தமிழகத்தைப் பொறுத்தவரை உப்பு சப்பு இல்லாத விசயம்.

May 1, 2014

நடிக்க வருபவர்களுக்கெல்லாம் தமிழக முதல்வராவதற்கான தகுதி வேண்டுமா என்ன

21,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சல்லிக்கட்டு போராட்டத்தின்போது பிரபலமானவர் ஜூலி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் போகப்;;; போகப் பொய் மட்டுமே பேசுவார்...

May 1, 2014

94ம் அகவையில் காலமானார் தமிழறிஞர் மா.நன்னன்

21,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள சாத்துக்குடல் எனும் ஊரில் 14,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5026 ல் (30.07.1924) பிறந்தார் மா.நன்னன்.

May 1, 2014

தினகரன் கணிப்பு : ஒன்னரை மாதத்தில் தமிழக அரசு கவிழும்

21,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகத்தில், கருத்து சுதந்திரத்தை பறிக்கும் முதல்வர் பழனிசாமிக்கு, தமிழக மக்கள் விரைவில் நல்ல பாடம் புகட்டுவர், தினகரன் கூறினார்.

May 1, 2014

கட்சி தொடங்குவதற்கான முன்னோட்டமாக புதிய செயலி செவ்வாய் அன்று அறிமுகம்: கமல்

19,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை கேளம்பாக்கத்தில் கமல்ஹாசன் பிறந்தநாள் விழா மற்றும் நற்பணி இயக்கத்தின் 39-வது ஆண்டுவிழா நடைபெற்று வருகிறது.

May 1, 2014

இன்று பாதித்த சென்னைக்கு மழைஇல்லை; எதிர் நோக்கும் மற்றவர்களுக்கு மழைஉண்டு

18,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று லேசான மழை விட்டுவிட்டுப் பெய்ய வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன்...

May 1, 2014

இன்று நள்ளிரவு சென்னைக்கு மழை இல்லையாம், நார்வே வானிலை மையம் தகவல்

18,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக சென்னை, காவிரி கழிமுகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்க்கிறது....

May 1, 2014

மழையோ மழை! முழுக்க நனைந்த சென்னை

18,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்து வருகிறது. கனமழை மேலும் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

May 1, 2014

இரவு முழுக்க மழை! வெள்ளக் காடானது சென்னை

17,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நேற்று மாலை 6 மணிக்கு பிறகு மழை வெளுத்து வாங்க தொடங்கியது. இரவு 11 மணி வரை கனமழை கொட்டித்தீர்த்தது. அதன்பிறகு மெதுவாக மழை பெய்து கொண்டே இருந்தது. இடைவிடாமல் பெய்த...