28,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இந்திய கடற்படையின் துப்பாக்கிச் சூட்டில் ராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஜெபமாலை என்பவருக்கு சொந்தமான படகில் நான்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் கடலில் வலைகளை உலர்த்திக்...
27,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்ஜிஆர் மற்றும் செயலலிதா சமாதிகளை அகற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் அறங்கூற்றுமன்றம்...
27,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஜெயா தொலைக்காட்சி அலுவலகத்தில் தொடர்ந்து 5வது நாளாக நடைபெற்று வந்த வருமான வரித்துறையினரின் சோதனை இன்று பிற்பகலில் நிறைவு பெற்றது.
27,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சசிகலா, தினகரன் உறவினர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை இன்றும் நீடித்து வருகிறது. சட்டப்படி எதிர்கொள்வோம் அஞ்ச மாட்டோம் என்று தினகரன் கூறினாலும்-...
26,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஆந்திராவில் நடைபெறும் சுயாட்சி மாநாட்டில் பங்கேற்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சென்று கொண்டிருந்தார்.
25,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: முட்டை ஏற்றுமதிக்கான ஊக்கத்தொகையை நடுவண் அரசு ரத்து செய்ததால் முட்டை ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கோழி பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
25,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சசிகலாவின் உறவினர்கள் வீடு, அலுவலகங்களில் இன்று தொடர்ந்து 3வது நாளாக சோதனை நடைபெற்று வரும் நிலையில், தினகரன் திருவண்ணாமலை வந்தார்.
24,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கமல் தீவிர அரசியல் களத்தில் இறங்கிவிட்டார். ஏற்கெனவே ஒருமுறை கொல்கத்தாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டுமென்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கமலை...
24,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: செயலலிதா மறைவு மற்றும் தி.மு.க தலைவர் கருணாநிதியின் முதுமை ஆகியவற்றின் காரணமாகத் தமிழக அரசியல் தற்போது சூடுபிடித்துள்ளது.