May 1, 2014

கன்னியாகுமரியை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க, நடுவண் அரசிடம் தூதுசெல்ல, ஆளுநர் நேரில் ஆய்வா!

20,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், கோயம்புத்தூரில் பல்கலைக்கழக விழாவில் பங்கேற்க சென்ற இடத்தில் நடுவண் அரசின் திட்டங்களைப்...

May 1, 2014

ஒகிபுயலை பேரிடராக அறிவிக்க, நடுவண், மாநில அரசுகளுக்கு உயர் அறங்கூற்று மன்ற மதுரைக்கிளை கேள்வி

20,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஒகி புயலை பேரிடராக அறிவிக்கலாமா என்பது குறித்து, நடுவண், மாநில அரசுகளுக்கு உயர் அறங்கூற்று மன்ற மதுரைக்கிளை கேள்வி...

May 1, 2014

தினகரன் தொப்பிக்கு வந்த மவுசு! தொப்பி சின்னத்துக்கு 29பேர் போட்டி

20,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: இரா.கி.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் தினகரன் தொப்பி சின்னத்தில் போட்டியிட விருப்பம்...

May 1, 2014

விஷால் தம்பியும், தீபாவும் இன்னும் மழலையர் வகுப்பு முடிக்கவில்லை என்று கீச்சுவில் எச்.இராசா நையாண்டி

20,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: இரா.கி.நகர் இடைத்தேர்தலில் விஷால், தீபாவின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது குறித்து எச்.ராஜா கூறுகையில் அவர்கள் இருவரும் இன்னும்...

May 1, 2014

முன்மொழிந்தோர் கையொப்பம் போலி என்று விஷால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

19,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: இரா.கி.நகர் இடைத்தேர்தலுக்கு விஷால் பதிகை செய்த வேட்புமனு இன்று மதியம் நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில், வேட்புமனு நிராகரிப்புக்கு...

May 1, 2014

இரா.கி.நகர் தேர்தல் ஐயப்பாட்டிற்கு இடமின்றி நிகழ நல்லதொரு வாய்ப்பு! நழுவிப்போகமல் அமையுமா

19,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: இரா.கி.நகர் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் 72 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. இதனால்...

May 1, 2014

போராடி வேட்புமனுவை ஏற்கச் செய்தார் விஷால்

19,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: இரா.கி.நகர் இடைத்தேர்தலுக்கு விஷால் பதிகை செய்த வேட்புமனு இன்று மதியம் நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில், வேட்புமனு நிராகரிப்புக்கு...

May 1, 2014

இரா.கி.நகரில் போட்டியிட பதிகை செய்த 30 வேட்புமனுக்கள் நிராகரிப்பு; விஷாலின் வேட்புமனு நிறுத்திவைப்பு

19,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ், தினகரன் ஆகியோருடன் 30 பேர் மட்டுமே மனு பதிகை செய்திருந்த நிலையில்...

May 1, 2014

செயலலிதாவின் நினைவுகளைக் கொண்டாட அதிமுகவினர்களுக்கு உரிமை இருக்க முடியுமா

19,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: செயலலிதா மீது போடப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கை தமிழ் மக்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை.