வில்வித்தை பயிற்சியில் 12 அகவையுள்ள சிறுவர், சிறுமியர் ஈடுபட்டனர். அப்போது சிறுவன் ஒருவன் எய்த அம்பு, தவறுதலாக, சிவாஞ்சினி கோகைகன் என்ற சிறுமியின் தோள்பட்டையில் பாய்ந்தது.
26,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அசாமில் வில்வித்தை பயிற்சியின் போது, 12 அகவை...
விளையாட்டில் விளையாட்டாய் காசுபார்த்து வந்த அப்பா கங்குலியை அரசியலில் இழுத்துவிட்டு அலைமோத விட்டுவிட்டார் அன்பு மகள் சனா. “தயவுசெய்து இந்த எல்லா சிக்கல்களிலிருந்தும் சனாவை ஒதுக்கி வைக்கவும். இந்தப் பதிவு உண்மையல்ல. அரசியலில் எதைப்பற்றியும் தெரிந்து கொள்ளும்...
மலேசியாவில் நடைபெற்ற மூத்தோர்களுக்கான ஆசிய தடகளப் போட்டியில், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த 72 அகவை ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியை 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று அசத்தியிருக்கிறார்.
24,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: மலேசியாவில் நடைபெற்ற...
கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்து, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான காலகட்டத்தில் உருசியவீரர், வீராங்கனைகள் அரசின் ஆதரவுடன் ஊக்க மருந்து பயன்படுத்தியதாகவும், அதனை அந்த நாட்டு ஊக்க மருந்து தடுப்பு முகமை கண்டும் காணாமல் விட்டுவிட்டதாக மூன்று ஆண்டுகளுக்கு...
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் இறுதி சுற்று போட்டிக்கு, அண்மையில் பிரேசிலில் நடந்த உலக கோப்பை போட்டியில் தங்கம் வென்ற தமிழ்ப்பெண், இளவேனில், உள்ளிட்ட இந்திய வீரர், வீராங்கனைகள் 14 பேர் தகுதி.
19,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் இறுதி...
தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன், உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்;
12,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்; உலகக் கோப்பை துப்பாக்கிச்...
இந்தியாவில் பல பெண் விளையாட்டு வீரர்கள் இருந்தாலும் தரஅடையாள மதிப்பு மற்றும் பிற காரணிகளைப் பார்க்கும் போது பிவி சிந்து தான் வர்த்தக ரீதியில் முதல் இடத்தில் உள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் இவர் அடைந்த வெற்றிகள் இவருடைய தரஅடையாள மதிப்பைப் பல மடங்கு...
ICC டெஸ்ட் போட்டி விளையாடும் தகுதி பெற்ற ஒன்பது அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்காளதேசம், நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை மற்றும் வெஸ்ட்இண்டீஸ் ஆகிய...
மிகப்பெரிய கிரிக்கெட் தொடரான உலகக் கோப்பை தொடர் முடிந்த நிலையில், இந்தியாவில் கிரிக்ட்கெடை தொடர்ந்து பிரபலமாகி வரும் புரோ கபடி தொடர் தொடங்கி உள்ளது. நேற்றைய 2 ஆவது நாள் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியைத் தமிழ்த் தலைவர்கள்...