Show all

வைரத்தை திருடியதாக சீன பெண், பாங்காங் ஏர்போர்ட்டில் கைது செய்யப்பட்டார்.

தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் நடைபெற்ற ஆபரண கண்காட்சியில் விலையுயர்ந்த வைரத்தை திருடியதாக சீன பெண், பாங்காங் ஏர்போர்ட்டில் கைது செய்யப்பட்டார். அப்பெண், 2,78,000 அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய வைரத்தை திருடியிருந்தது குறிப்பிடத்தக்கது. வைரத்தை பறிமுதல் செய்ய நினைத்த போலீசார், அப்பெண்ணிடம் வைரம் இல்லாதது கண்டு ஏமாற்றமடைந்தனர். இதனையடுத்து, பெண்ணிற்கு ஆபரேசன் நடத்த திட்டமிட்டனர். இதனையடுத்து, அப்பெண்ணின் குடலில் இருந்து அந்த வைரத்தை டாக்டர்கள் அகற்றினர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.