Show all

வல்லபாய் படேலுக்கு பிரம்மாண்ட சிலை முட்டாள் தனமானது! இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் கடுங்கோபம்

21,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பழங்குடி மக்கள் கிராமங்களை அப்புறப் படுத்திவிட்டு, சீனாக் கட்டுமானர்களுக்கு பெருமை தேடித்தரும் வாய்ப்பை சீனாவிற்கு வழங்கி, குஜராத் மாநிலத்தில் 182 மீட்டர் உயரத்தில் சர்தார் வல்லபாய் படேலுக்கு நடுவண் அரசு, உலகின் உயரச்சிலை வைத்துள்ளது. இதுகுறித்து இங்கிலாந்தின் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் போன்  விமர்சனம் செய்துள்ளார்.
 
மகளிர் மேம்பாடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட மேம்பாட்டிற்காக கடந்த 5 ஆண்டுகளில் பிரிட்டனிடமிருந்து இந்தியா சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி பெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,964.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.